தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் நேற்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் சுமார் 28 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது....
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் கன மழை கொட்ட போகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது...
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் மூன்று நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் தொடர் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும்...
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் செல்லவிடாமல் காவல்துறையினர் தடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் விமான நிலையத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த சில...
சீமானின் கருத்தில் நியாயம் இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் ‘பி’ டீம்தான் சீமான் என்றும் பாஜகவுக்கு மறைமுகமாக சீமான் ஆதரவு அளித்து வருகிறார் என்றும் அரசியல்...
தங்கம் விலை நேற்று குறைந்திருந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 256 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை உயர்ந்துள்ளது...
மதுப்பழக்கம் தீங்கானது என பல இடங்களில் எழுதி வைத்திருந்தாலும், மது உடலுக்கும் நாட்டுக்கும் கேடு என மதுபாட்டிலேயே எழுதி வைத்தாலும் அதை கண்டுகொள்ளாமல் குடிக்கும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. அரசாங்கமும் தமிழகத்தில் டாஸ்மாக்கை நடத்தி பல...
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வீட்டின் எதிரே கடந்த 27ஆம் தேதி தீக்குளித்து படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் ஒருவர் இன்று மரணம் அடைந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கீம்பூர் மாவட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா டேனி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார். மேலும், துணை முதல்வர் கேசவ பிரசாத் மௌரியாவும் அங்கு வர இருந்தார். இதையடுத்து, உள்ளூர்...
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை அடுத்தே தமிழகம் உள்பட இந்தியாவிலும் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதாக...
நேற்று இரவு முதல் திடீரென வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடங்கியதால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியா உள்பட பல நாடுகளில் நேற்று இரவு முதல் வாட்ஸ்அப் இயங்கவில்லை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று நீண்ட இடைவேளைக்குப்பின் 1500க்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்றைய கொரோனா...
டி-23 என்ற ஆட்கொல்லி புலி இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த இடத்தை நோக்கி வனத்துறையினர் விரைந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கூடலூர் அருகே உள்ள மசினகுடி என்ற பகுதியில் ஆட்கொல்லி புலி ஒன்று மனிதர்கள் மற்றும்...
ஐபிஎல் தொடரில் 50வது போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன. இன்றைய போட்டியில் வெல்லும் அணியே, புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால் இரு...
ஏற்கனவே தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்ற நிலையில் இந்த வாரம் மேலும் இரண்டு நாட்கள் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற...