தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள்...
இந்தியா முழுவதும் நீதிமன்றங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் அக்டோபர் மாதத்தில் மட்டும் அதிக நாட்கள் விடுமுறை என்ற நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தசரா விடுமுறை என 11 நாட்கள் அறிவித்துள்ளது. இந்தியாவில் அக்டோபர் 15-ஆம் தேதி...
தல தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் சுட்டிக்குழந்தை என்று கூறப்பட்ட சாம் கர்ரனுக்கு திடீரென காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார். அதுமட்டுமின்றி விரைவில் நடைபெற உள்ள டி20...
முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து, தமிழ் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கோவில்களின் பெயர்கள் அமைக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சியை ஏற்பட்டதிலிருந்து சுறுசுறுப்பாக இயங்கி வரும் அமைச்சர்களில்...
மலேரியாவுக்கு எதிராகப் பாதுகாக்க உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. Mosquirix என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி துணை-சஹாரன் ஆப்பிரிக்கா மற்றும் பிற பகுதிகளில் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு...
அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு வசதியாக 12, 13ஆம் தேதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 24ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டு ரயில்வே...
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அதற்கான வழிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில்...
தனது ஓட்டை இன்னொருவர் கள்ள ஓட்டாக போட்டு விட்டதால் ஆவேசம் அடைந்த பெண் ஒருவர் ’சர்கார் விஜய்’ 49பி என்ற பிரிவில் ஓட்டு போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக...
பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணமும் வாங்க கூடாது என்றும் மீறினால் பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளதாl பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்திற்கு ஏற்ப சென்னை உள்பட இந்தியா முழுவதும் உள்ள நகரங்களிலும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில...
சமீபத்தில் உலகின் முன்னணி சமூக வலை தளங்களான வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது என்றும் இதனால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே. சுமார்...
ரயில்வே துறை என்பது முழுக்க முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் தமிழ்நாட்டிற்கு என தனி இரயில்வே துறை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவது மத்திய அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக...
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் என்ற பத்திரிக்கையில் டாப் 400 பணக்காரர்களின் பட்டியலில் இருந்து முதல் முறையாக டொனால்ட் ட்ரம்ப் வெளியேற்றப்பட்டிருப்பது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றவர்...