IMPS என்ற முறையின்படி பண பரிமாற்றம் செய்வதில் 2 லட்சம் மட்டுமே இதுவரை அதிகபட்சமாக இருந்த நிலையில் தற்போது அந்த தொகையை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை...
கடந்த சில நாட்களாக நார்வே நாட்டில் மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்...
டிக்டாக் மூலம் புகழ் பெற்றவர் இலக்கியா. தூக்கலான முன்னழகை காட்டி காட்டியே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர். டிக்டாக் மூடப்பட்டதும் தற்போது யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சினிமா வாய்ப்பிற்காக...
தஞ்சையில் பிறந்து ஒரே ஒரு நாள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பதும், இதுகுறித்து பெற்றோர்கள்...
ஒரு பக்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் இன்னொரு பக்கம் மாதமொருமுறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இதனால் ஏழை எளிய மக்கள்...
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும் விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின...
சென்னை அண்ணாசாலை உள்பட முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் உள்ள ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நாள் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது...
சென்னை கொளத்தூரில் தொடங்க இருக்கும் கலை அறிவியல் கல்லூரி கபாலீஸ்வரர் பெயர் வைக்கப்படும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து அமைச்சர்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் சமீபத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் எண்ணெய் நிறுவனங்கள்...
பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள். ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ...
இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் முக்கிய வீரரான தீபக் சஹர் தனது காதலியிடம் புரோபோஸ் செய்த காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சூப்பர்...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில் விவசாயிகள் இடையே திடீரென மத்திய அமைச்சர் மகன் ஒருவரின் கார் புகுந்ததில் 4 விவசாயிகள்...
பாஜக பிரமுகரும், முன்னாள் பாஜக பொதுச் செயலாளருமான எச் ராஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 20ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கூட்டமொன்றில் பேசிய...
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் சற்று முன்னர் பவானிபூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின்...