நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முழுதும் அபாயம் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது என்பதும் மூன்று நாட்களுக்கு ஒரு ரூபாய் என்ற ரீதியில் உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணைத்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்....
தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில் அந்த குழந்தையை தஞ்சை போலீசார் ஒரே நாளில் மீட்டுள்ளனர் தஞ்சை அரசு மருத்துவமனையில் ராஜலட்சுமி என்ற பெண் கடந்த...
குரங்கிலிருந்து பரிமாண வளர்ச்சி பெற்று வந்தவன் மனிதன் என அறிவியல் அறிஞர்கள் ஏற்கனவே கூறிவிட்டனர். குரங்கின் தோற்றத்தையும், அதன் நடவடிக்கைகளையும் பார்த்தாலே அது உண்மைதான் என தோன்றும். விலங்கினங்களில் மனிதர்கள் போலவே தோற்றமும், மனிதனை போலவே...
சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ200 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை...
தமிழகத்தில் இந்த ஆண்டு ஒரு மாணவர்கள் கூட சேராத பொறியியல் கல்லூரிகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதை கண்டு கல்வியாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்...
வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த பகுதியில் தோன்றி உள்ளதை அடுத்து தமிழகத்தில் மீண்டும் 3 நாட்கள் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வரும் பத்தாம் தேதி...
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயில் ஏற்பட்ட விலை உயர்வின் காரணமாகவே இந்தியாவிலும் உயர்ந்து விலை உயர்ந்து வருவதாகவும்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உலகின் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவை திடீரென முடங்கியதால் உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பெரும் அவதிப்பட்டனர். சமூகவலைதளங்களில் தங்களுடைய பதிவு செய்யாமல், தகவல்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் நேற்று முதல் பாதிப்பு 1400க்குள் குறைந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில்...
சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட இரண்டாவது கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வடபழனி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சென்னையில்...
ஏர் இந்தியா நிறுவனத்தை ரூபாய் 18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனம் வாங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் டாடாவின் பல ஆண்டு கனவு தற்போது நனவுக்கு வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் போலீஸ் பாதுகாப்புடன் பாதயாத்திரை சென்ற புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. கடந்த மே மாதம் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதிலிருந்து...
தமிழக அரசு விரைவில் 757 கிலோ தங்கத்தை கொள்முதல் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று திமுக அரசு தமிழகத்தில்...