ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். இந்த மசோதா எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதில் அதிமுக...
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கிய நிலையில் இன்று இந்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்...
2019 பொதுத்தேர்தல் பரப்புரையின் போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என பேசி இருந்தார். இது தொடர்பாக பாஜக தொடர்ந்த வழக்கில் இன்று குஜராத்தின்...
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கிய நிலையில் இன்று இந்த மசோதாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல்...
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்த ஜெகன் என்ற இளைஞரை, பெண்ணின் உறவினர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கில் மாமனார் சங்கர் கிருஷ்ணகிரி...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற இரு ஒருநாள்...
இன்றைய தொழில்நுட்ப உலகம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி பயன்பாடுகளுக்கு இடையே தற்போது 5ஜி இணைய சேவையும் அதிவேகமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால், இன்னும் முழுமையாக மக்களை சென்றடையவில்லை என்றாலும்,...
உலக அளவில் இரண்டாவது இடத்திலும் இந்தியாவில் முதல் இடத்திலும் இருந்த அதானி திடீரென நஷ்டம் அடைந்து பின்னுக்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் ஒன்பதாவது இடத்திலும் முகேஷ் அம்பானி...
தொழில்நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதும் இதன் காரணமாக பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த துறையின் வளர்ச்சி காரணமாக ஒரு சில வேலை...
செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் AI தொழில்நுட்பம் காரணமாக ஏராளமானோர் வேலை இழக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த துறையின் வளர்ச்சி காரணமாக பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த சில...
இந்திய இளைஞர் ஒருவருக்கு படித்து முடித்தவுடன் அமேசான் நிறுவனத்தில் முதல் முதலாக வேலை கிடைத்த நிலையில் அந்த வேலை 9 மாதத்தில் பறிபோனது அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான அமேசான்...
மேகாலயா மாநிலத்தில் ஆளுநர் உரையை இந்தியில் வாசித்தது அந்த மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் இதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்து இந்தி திணிப்பு வேண்டாம் என சட்டசபையில் இருந்து...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓபிஎஸ் தரப்புக்கு அதிரடியான பதில் வாதத்தை முன்வைத்து...
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி...