கரண்ட் கட் ஆனதால் ஊராட்சி தலைவரின் மண்டையை உடைக்க இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நேற்று மாலை முதல் மின்தடை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை. இதனால்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக 1300 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் சில நேரங்களில் மருத்துவமனையில் செலுத்தப்படும் ஊசிக்கு பயப்படத்தான் செய்கிறார்கள். இவர்களுக்கான பிரத்தியேக ஊசியை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நகரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீடில் இல்லாத ஊசியை வடிவமைத்துள்ளனர். புதிய தொழில்நுட்பத்துடன்...
அடுத்த இரண்டு நாட்களில் டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்டா மாவட்டங்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர்,...
எதிரே இருப்பவர்களை நிர்வாணமாக காட்டும் மாயக்கண்ணாடி தன்னிடம் இருப்பதாக கூறி பெரிய குளத்தில் மர்ம நபர்கள் இருவர் பெரும் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை என்ற...
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து முழு ஊரடங்கு உட்பட பல்வேறு தடைகள் அமல்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு, வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழக அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபட...
பாஜக செயற்குழு உறுப்பினரும் காமெடி நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகளுமான மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் கடந்த சில ஆண்டுகளாக...
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது என்பதும் தற்போது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணியில் இருந்து...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 51ம், சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மறுநாளே விஜய் மக்கள் இயக்கத்தின் கவுன்சிலர் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றி உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய்...
நமக்கான காலம் நிச்சயம் வரும் என்றும் அதுவரை கழகத் தொண்டர்கள் துவண்டுவிடாமல் வெற்றியை நோக்கி பாடுபட வேண்டும் என்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தோல்விக்குப் பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த...
போதைப்பொருள் வாங்குவதற்கு ஷாருக்கான் மகன் ஆர்யன்கானிடம் பணமில்லை என அவரது வழக்கறிஞர் ஜாமின் மனு விசாரணையின்போது தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன்...
வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்ற வாய்ப்பு இருப்பதால் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் செல்ல முடிவு செய்துள்ள சசிகலா அதற்காக காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலா...