பிரபல உணவு டெலிவரி வழங்கும் நிறுவனமான ஜொமைட்டோவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஹிந்தி மொழி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டு விட்டதாகவும் தன்னுடைய நிறுவனத்தின்...
சூறைக்காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழை குறித்த எச்சரிக்கை 14 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
ஜொமைட்டோ நிறுவன ஊழியர் ஒருவரின் சர்ச்சைக்குரிய ஹிந்தி மொழி குறித்த பேச்சு காரணமாக தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் பெரும்பாலோர் ஜொமைட்டோ நிறுவனத்தின் செயலியை அன் இன்ஸ்டால் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன....
பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமைட்டோ ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் கஸ்டமர் கேரில் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது இது குறித்து அந்நிறுவனம் சார்பில் விளக்கம்...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக இறக்கத்தில் இருந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை ஏறி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி நிலை விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம் சென்னையில் நேற்று...
அரசு பள்ளி ஆசிரியர்களின் நியமனம் வயது 40 இருக்கும் நிலையில் அந்த வயது வரம்பை தற்போது அதிகரித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமன வயது 5 ஆண்டுகள் அதிகரித்து...
இந்தி தெரியாத வாடிக்கையாளருக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது என ஜொமட்டோ நிறுவனத்தின் கஸ்டமர்கேர் கூறிய தகவல் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையை சேர்ந்த விகாஸ் என்பவர் சமீபத்தில் ஜொமட்டோ உணவு வழங்கும்...
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை சமூக வலைதளங்களில் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான...
இந்தியா உட்பட பல நாடுகளில் முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்தால் சிறை தண்டனை என்ற சட்டம் அமலில் இருக்கும் நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றில் ஆண்கள் இரண்டு திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று 1200க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய தமிழகத்தின் கொரோனா பாதிப்பின் முழு விவரங்கள் இதோ...
கடந்த 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் தற்போது அந்த கட்சி ஒட்டுமொத்தமாக கூடாரம் காலியாகி விட்டதாக வந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
10,12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர் என்பதும், ஒரே நேரத்தில் 43 இடங்களில் சோதனை நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இணைய உள்ளதை அடுத்து ஒட்டுமொத்தமாக வீரர்களின் ஏலம் நடைபெறும் என்றும் ஒவ்வொரு அணியும் இரண்டு அல்லது மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற...
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதும் 60 ஆயிரத்துக்கு மேல் சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய பங்குகளின் விலை...