தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது. எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா...
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது. எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா...
கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் கடந்த சில நாட்களாக இரவில் சப்பாத்தி விற்பனை செய்வதில்லை என்றும் அதற்கு பதிலாக தக்காளி சாதம் மற்றும் இட்லி விற்பனை செய்வதாகவும், மேலும் உணவுப் பொருட்களும் சரியான...
தமிழக முதல்வராக கடந்த மே மாதம் பதவி ஏற்றுக்கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது...
பிரபல தமிழ் வில்லன் நடிகர் மற்றும் அரசியல்வாதி மன்சூர் அலிகானின் வீட்டிற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை வெளியிட்டு வருவார் என்பதும்...
தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவது போலவே தங்கம் மற்றும் வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் தங்கம் விலை...
வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளி திறக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் வரும் 1ஆம் தேதி மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மழலையர் மற்றும்...
நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் இயங்காது என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றான வாட்ஸ் அப் செயலியை...
பாமக செயலாளர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதை அடுத்து பதட்டம் காரணமாக மாவட்ட கலெக்டர் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி...
செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனங்களுக்கும் ஊடகங்களுக்கும் ஏற்கனவே ஒரு சில செயலிகள் கட்டணங்கள் அளித்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் உலகின் நம்பர்-1 சமூக வலைதளமான பேஸ்புக் தனது தளத்தில் செய்திகளை வெளியிடும்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் சென்னையில் உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை கடந்த சில வாரங்களுக்கு முன்பு 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதை பார்த்தோம்....
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதையும் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்....
உலகில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு பன்றி கிட்னியை பொருத்தி மருத்துவர்கள் வெற்றிகரமாக சாதனை செய்துள்ள தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது பொதுவாக மருத்துவருக்கு மிகவும் சவாலான...
சென்னையில் கடந்த 25 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு உணவு வழங்கி வரும் பெரியவர் குறித்த செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிபி ராமசாமி அய்யர் சாலையில் லக்ஷ்மி டீ ஸ்டால்...
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி...