இறந்த கணவரின் அஸ்தியை அவரது மனைவி தினமும் சாப்பிட்டு வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கேட்டி என்ற பெண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சீயன் என்பவரை...
தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை...
சிவகங்கை மாவட்டத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்து 3 பள்ளி மாணவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சிவகங்கை அருகே கீழக்குளம் என்ற கிராமத்தில் உள்ள பள்ளி...
பள்ளி மாணவர்களின் கற்றல் இடைநிற்றலை சரி செய்யும் விதமாக தமிழக அரசு சமீபத்தில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை கொண்டுவந்தது என்பதும் இந்த திட்டம் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட...
தமிழக அரசு ஊழியர்கள் 14 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அரசாணை ஒன்றை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதி அடுத்து தமிழக...
நேற்று இரவு கள்ளக்குறிச்சி அருகே சங்கராபுரம் என்ற பகுதியில் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த கடையின் ஊழியர்கள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை 105 ரூபாய் நெருங்கி விட்டது என்பதும் அதேபோல் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது...
கடந்த சில ஆண்டுகளாக ஐடி நிறுவனங்கள் மந்தமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றதையடுத்து இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலை வாய்ப்பு கொடுக்க முன்வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் மகிழ்ச்சியை...
கள்ளக்குறிச்சியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் 9 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
தன்னிடம் 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்ட நிறுவனமொன்றுக்கு அண்ணாமலை அளித்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பிஜிஆர் நிறுவனம் குறித்து...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது...
தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நீரால் நிரம்பி வருகிறது. ஏரிகளிலும், அருவிகளிலும் நீர் கொட்டி வருகிறது. சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகே உள்ள பகுதி முட்டல். இப்பகுதியில் உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில்...
ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக பல திரையுலக பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தாலும் விருப்பப்பட்டால் மட்மே வரலாம் என அரசு கூறிவிட்டதால் சில மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை. மாறாக நண்பர்களிடன் ஜாலியாக விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில், கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம்...
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி விட்டதை அடுத்து இன்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பதை ஏற்கனவே...