சென்னை நகரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதையடுத்து ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது...
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னையில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை...
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்ககடலில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்தது என்பதும் இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலை 11 ரூபாய்...
கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன் சசிகலா அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பதும் சமீபத்தில்கூட தீபாவளி வாழ்த்து கூறும் போது அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயருடன்...
ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் இலவச அரிசி மற்றும் கோதுமை வரும் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் வேலையின்றி வருமானம்...
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்தது என்பதும் அது மட்டுமின்றி கடந்த 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை ஆரம்பம் ஆனதால் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில் இன்று 900க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக கோயில் திறக்கப்பட வில்லை என்பதும் ஒரு சில கோயில்கள் திறந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது அது மட்டும் இன்றி அனைத்து திருவிழாக்களும் பக்தர்கள்...
வள்ளுவர் ஞானஸ்தானம் எடுத்துதான் திருக்குறளை எழுதினார் என்ற கருத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ’திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று...
திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் என்ற பெயரில் சேர்ந்து வாழ்ந்தவர்கள் தங்களுக்கு எழும் பிரச்சினைகளுக்கு குடும்ப நீதிமன்றத்தை நாட எந்த சட்டபூர்வ உரிமையும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது கோவையை சேர்ந்த கலைச்செல்வி...
நவம்பர் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்ததால் அவற்றின் விலை தற்போது குறைந்த போதும் அடுத்து வரும் மாதங்களில் விலை கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எண்ணெய் வள நாடுகளின் மாதாந்திர கூட்டம் நேற்று...
கூகுள் மற்றும் ஜியோ இணைந்து உருவாக்கிய ஜியோ போன் நெக்ஸ்ட் இன்று முதல் ஷோரூம்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஏராளமான போன்கள் ஆர்டர் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன கூகுள் மற்றும் ஜியோ போன்...