சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலை போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை அடுத்து மெட்ரோ ரயிலில் கூடுதல் நேரம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரே...
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனையொட்டி ஒருசில மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்துக்கொள்கிறோம்/ குறிப்பாக சென்னை உள்பட வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மிக அதிக கனமழை பெய்து வருவதால் எங்கும் வெள்ளப்பெருக்கு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது...
சில நாட்களுக்கு முன்பு, சமுக வலைத்தளங்களில் விஜய் சேதுபதியைப் பெங்களூரு விமான நிலையத்தில் யார் என தெரியாத மர்ம நபர் எட்டி உதைத்த வீடியோ ஒன்று வைரல் ஆனது. பின்னர் சில ஊடகங்கள் விமானத்தில் பயணிக்கும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பே தினந்தோறும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து...
சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார். அரபிக்கடல் பகுதியில் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு இரண்டு...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான...
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பகல் ஒன்று முப்பது மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என ஏற்கனவே பொதுப்பணித் துறை அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர்...
நாளை மற்றும் நாளை மறுநாள் நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை முதல் சென்னையில்...
வடகிழக்கு பருவமழை காரணமாக திருப்பூர், கரூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்....
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்னும் ஒரு சில நிமிடங்களில் உபரி நீர் திறக்கப்படும் உள்ளதை அடுத்து முதல் எச்சரிக்கை ஒலி எழுப்புவது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதும்,...
செம்பரப்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 2015 போல் வெள்ளம் வருமா? என்ற அச்சம் சென்னை மக்களிடையே எழுந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகள்...