எங்கள் தொகுதி எம்எல்ஏ யார் என்று எங்களுக்கு தெரியாது என்றும் அவரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை என்றும் சென்னை ராயபுரம் மற்றும் வேளச்சேரி தொகுதி மக்கள் கொந்தளிப்புடன் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தடுப்பூசி போட்ட இளம் பெண் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 5.50 கோடி ரூபாய் பரிசு கிடைத்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தப்பிக்க வேண்டுமென்றால் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு...
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் வங்ககடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக சில நாட்கள் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த கனமழையின் காரணமாக...
இந்தியா- நியூசிலாந்து நாடுகளில் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணியில் விராத் கோஹ்லி நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வருகை...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய...
சென்னை நகரமே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் ரூ.900 கோடி எங்கே என இயக்குனர் சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 20 ஆயிரம் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் அதன்...
கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் பாஜகவினர் நிவாரண பணி செய்தபோது அமைச்சர் சேகர்பாபு அவர்கள் பாஜக தொண்டர்கள் மிரட்டியதாக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை...
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது என்பதும் இந்த மழையால் சென்னை உள்பட பல பகுதிகள்...
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, போன்ற கடலோர மாவட்டங்களில் கனமழை பெயது வருகிறது. இது போக பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே,...
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனவே, சென்னை, கடலூர், தூத்துக்குடி, கன்னியாகுமாரி, போன்ற கடலோர மாவட்டங்களில் கனம்ழை பெயது வருகிறது. இது இல்லாத பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே,...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏற்கனவே கனமழை காரணமாக ஒரு சில நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது இன்றும் 19 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது ஏற்கனவே இன்று காலை சென்னை உள்பட 10 மாவட்டங்களுக்கு...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியது காற்றழுத்த மண்டலமாக நிலை உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தகவல் தெரிவித்துள்ளார்....
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து பெரும்பாலான சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதும் ஒரு சில சுரங்க பாதைகளில் தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த...