தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தகவல் எதுவும் தமிழ்நாட்டில்...
கடந்த சில நாட்களாக கன மழை காரணமாக பயணிகளின் வசதியை முன்னிட்டு கூடுதலான நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில் இயக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மீண்டும் வழக்கமான நேரப்படியே சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் என...
கமலஹாசன் இன்று சென்னை தரமணி பகுதியில் வெள்ளப் பகுதியை ஆய்வு செய்ய வருவதாக இருந்த நிலையில் அந்த பகுதியில் மின் மோட்டார்கள் மிரட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கடந்த...
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று புயல் ஒன்று சென்னை அருகே கரையை கடந்ததால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இது...
ஹாலிவுட் படங்களில் அனைத்து விலங்குகளையும், பறவைகளையும் தொழில் நுட்பம் மூலம் பேசி வைத்து திரைப்படமாக உருவாக்கி வெளியிடுகிறார்கள். இதுபோன்ற படங்களுக்கு குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல், நிஜத்திலும் பயிற்சி கொடுத்தால் சில விலங்குகள் கூட...
தற்போதெல்லாம் கொலைகள் மிகவும் சாதரணமாக நிகழ்ந்து விடுகிறது. மதுரையில் ஒரு வடை அதிகமாக சாப்பிட்டதாக கூறி பில் போட்ட ஹோட்டல் உரிமையாளர் குத்தி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை புதூர் ஐடி அருகே முத்து...
சென்னை கீழ்ப்பாக்கம் அருகே மரம் விழுந்ததால் படுகாயமடைந்த உதயா என்ற இளைஞர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் என்பதும் அவர் இறந்து விட்டார் என்று அனைவரும் நினைத்த நிலையில் அவர் உயிருடன் இருப்பதை அறிந்த டிபி சத்திரம்...
15% ஊதிய உயர்வு என பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் சமக்ர...
நாளை அந்தமான் அருகே உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக என்னென்ன பாதிப்புகள் வரும் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை லேசானது மற்றும் மிதமான மழை...
சூர்யா தமிழகத்தில் நடமாட முடியாது என்றும் அவர் நடித்து நடிக்கும் படங்களை தியேட்டரில் திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் என்று காடுவெட்டி குரு மருமகன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் சூர்யா நடித்த ’ஜெய்பீம்’...
தடுப்பு ஊசி செலுத்தி கொண்டால் டிவி இலவசம் என்ற அதிரடி அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஆட்டுவித்து...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் இந்த மழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே நேரடியாக சென்று பார்த்து வருகிறார்...
சென்னை மழை பாதிப்பு குறித்து தானாகவே முன்வந்து உயர் நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவிற்கு நீதிபதிகள் அதிரடி பதில் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில...
நேற்று அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் மரம் விழுந்து முறிந்ததால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய இளைஞர் ஒருவரை காப்பாற்றினார் என்பதும், இதுகுறித்த வீடியோ வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இறந்து போய்விட்டார் என எல்லோரும்...
சென்னையில் பெய்த கன மழை காரணமாக ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என்பதும் ஒரு சில சுரங்க பாதைகள் மூடப்பட்டுள்ளன என்பதும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்...