வங்கக் கடலில் தோன்றிய புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று ஒரு சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்க கடலில் புதிய காற்றழுத்தத்...
கோவையில் பாலியல் தொல்லை காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த பள்ளியின் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையை சேர்ந்த 12...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று மேலும் குறைந்தாலும் சென்னையில் 120 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் கடந்த...
கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்த வழக்கில் பள்ளி முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்த நிலையில் முதல்வர் மீரா மீது வழக்கு...
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் குறித்து கடுமையாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முல்லை பெரியார் விவகாரம் குறித்து விமர்சனம் செய்து இருந்த நிலையில் அந்த விமர்சனத்திற்கு பதிலடி தரும்...
டெல்லியில் இரண்டு நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடுங்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அளவு அதிகரித்து வருகிறது...
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டுவித்து வந்தது என்பதும் கடந்த சில மாதங்களாக தான் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அனைத்து நாடுகளிலும் குறைந்து வருகிறது...
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பெய்யப் போகும் மழைதான் கன மழை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 32ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தாய் மொழி கட்டாயம் என்றும் தாய் மொழி இல்லாமல் பள்ளி நடத்தும் நிர்வாகிகளுக்கு 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும்...
கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கொடுத்ததை அடுத்து அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்பதும் அந்த மாணவியை தற்கொலைக்கு முன் எழுதிய கடிதத்தில் யாரையும் விட்டுவிட வேண்டாம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பதும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை...
கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில் புதிய வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளி வந்திருக்கும் தகவலை மாநில மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
இன்று 7 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட...
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கிறது. அதில் வாட்ஸ் அப், முகநூல், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலரோ இதற்கு அடிமையாகவே மாறிவிட்டனர். எனவே, தங்கள் பணிபுரியும் அலுவலகங்களிலும்...