உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்றைய இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டியில்...
நடிகர் சூர்யாவிடம் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாமக நிர்வாகி ஒருவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற திரைப்படம் சமீபத்தில்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 24ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் தோன்றி உள்ளதை அடுத்து...
அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு...
ரயில்வே துறையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் ஒரு வாரத்திற்கு இரவு நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 24 மணி நேரமும் முன்பதிவு...
தமிழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் நீர்நிலைகள் அனைத்தும் தனது முழு கொள்ளளவை எட்டும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக தீபாவளிக்குப் பின்னர் கனமழை பெய்து...
அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக 13 தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தமான்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் சென்னையில் படிப்படியாக உயர்ந்து கொண்டே வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று சென்னையில் 128 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள...
நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என பாமக பாமக மாவட்ட செயலாளர் ஒருவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் என்ற...
பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டதால் திடீரென கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை என்ற பகுதியில் லட்சுமி திரையரங்கம்...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த...
இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீக்கப்படுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 30-ஆம் தேதி வரை...
கடந்த 88 ஆண்டுகளில் 41வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளதை அடுத்து 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வடகிழக்கு...