கோவை மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியருக்கு எந்த வழக்கறிஞரும் ஆஜராக கூடாது என பிரபல நடிகர் ஒருவர் ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கோவையில் உள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும்...
தமிழக அரசின் வலிமை சிமெண்ட் இன்று தமிழக முதல்வரால் வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளிவந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ‘வலிமை’ சிமெண்ட்டை அறிமுகம் செய்தார். தமிழக அரசின்...
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் ஆணை...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 14ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
புரளிகளை பரப்பியதாக இரண்டு பெண் நிருபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் மீபத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக சம்ரிதி சகுனியா மற்றும் சுவர்ணா ஜா ஆகிய இரண்டு பெண் நிருபர்கள்...
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து ரூபாய் 5 கோடி மதிப்புள்ள இரண்டு கை கடிகாரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக...
அடுத்த ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அந்தமான் கடல் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று வருவதாகவும் இதன் காரணமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபத்தில்...
சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அவர்கள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் இந்த இடமாற்றத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்றும் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 802 தமிழ்நாட்டில்...
நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வலிமையை ரிலீஸ் செய்ய இருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சிமெண்ட் விலை உச்சத்திற்கு சென்று வருவதாகவும் திமுக ஆட்சி ஏற்பட்டதிலிருந்து விலை...
ஈரோடு மாவட்டத்தில் இட்லி சாப்பிடும் ஒன்று போட்டி நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் 19 இட்லிகளை சாப்பிட்டு சாதனை செய்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை என்ற பகுதியில் இட்லி சாப்பிடும் போட்டி...
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நாளை மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதை அடுத்து 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காற்றழுத்த...
நேற்று நடைபெற்ற உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின என்பதும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி மிக அபாரமாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...