ஏற்கனவே, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த கனமழை காரணமாக ஏற்கனவே...
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பொங்கல் பரிசாக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக 20 பொருள்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 2022ஆம் ஆண்டு...
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக உடனடியாக ரூ.550 கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழகத்திற்கு மொத்தம் வெள்ள நிவாரண நிதியாக ரூ.2079 கோடி வழங்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களிடம் திமுக...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 34ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
சென்னையில் கன மழை வெள்ளத்தால் மூழ்கிய அனைத்து சுரங்கப் பாதைகளும் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள 22 சுரங்கப்...
தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் சற்று முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் 7 மாவட்டங்களில் இன்னும்...
வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கடந்த வாரம்...
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக சென்னை...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் கோரிக்கை விடுத்ததோடு இதுகுறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்படும் என்று அறிவித்த நிலையில் முதல்வர் அதிரடி...
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தி வருகிறது என்பதும் இதுவரை இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது....
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று 800 க்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய முழு பாதிப்பு குறித்த தகவல்கள்...
உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி அவ்வபோது புதுப்புது மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது நவம்பர் 30-ஆம் தேதி Redmi Note 11T 5G என்ற...
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடி தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என அனைத்து கல்லூரிகளிலும்...
சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்ற நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் தேதி முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக...
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்...