சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும்...
இரண்டு தொழில் அதிபர்கள் மீது நடிகை சினேகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த 2000 ஆண்டுகளில் இருந்தவர் நடிகை சினேகா என்பதும் கமல்ஹாசன், விஜய்...
சென்னை உள்பட 20 மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்ற நிலையில் தற்போது மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை...
சென்னையில் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து மழை, வெள்ள சேதங்களை உடனுக்குடன் அறிந்து அந்த பகுதிக்கு சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட சென்னையில் கட்டுப்பாட்டு அறை...
சென்னை உள்பட 20 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு அவ்வப்போது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது...
விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. யானைகள் தண்ணீருக்காகவும்,...
சென்னை உள்பட மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அரபிக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட...
அந்தமான் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மற்றும் அரபிக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு ஆகியவை காரணமாக தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இன்னும்...
முன்னாள் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மீது ரூ.500 கோடி ஊழல் புகார் கூறி இது குறித்து வழக்கு பதிவு செய்ய மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் மற்றும் முன்னாள் துணை...
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தமான் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை என்பதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ஆல்பாஸ் செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பத்தாம் வகுப்பு...
இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்க செல்பி வீடியோ அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் கணக்குகளை தொடங்கி வருகின்றனர் என்பதும் மில்லியன் கணக்கான பயனாளர்களின்...
உத்தரபிரதேச மாநிலத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி...
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் இன்று காலை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நாளை தமிழகம் முழுவதும் அதிக மழை பெய்யும் என்பதால் தமிழகம் முழுவதும்...
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதை அடுத்து ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர...