முதன் முறையாக நீண்ட் நேரம் நிகழ்வும் சந்திர கிரகணம் 580 வருடங்களுக்கு பின்பு இன்று நிகழவுள்ளது. பகுதி சந்திர கிரகணமாக இது நிகழ்வுள்ளது. மேலும் இந்த சந்திர கிரகணம் சுமார் 6 மணி நேரம் மற்றும்...
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பல அதிரடியான திட்டங்களை அமுல்படுத்தியது. இதில், 3 வேளாண் சட்டங்களும் ஒன்று. ஆனால், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக...
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி-சென்னை அருகே இன்று காலை காரையை கடந்துள்ளது. வட கிழக்கு பருவமழை காரணமாக ஏற்கனவே தமிழகத்தில் மழை பெய்து வந்த நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக...
இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உத்திர பிரதேசத்தில் உள்ள ம்ஹோபாவில் நீர்ப்பாசனம் தொடர்பான முக்கிய திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்....
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதிலும், தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருவதால் மின்சார கம்பங்கள் பாதிக்கப்பட்டு...
கனமழை காரணமாக நாளை 7 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு...
மழை வெள்ளம் குறித்து சேதங்களை ஆய்வு செய்ய மத்திய அரசின் ஆய்வு குழு தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரும் சேதம்...
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொண்டிருப்பதாகவும் இதன்...
தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்று சென்னை உள்பட 20 மாவட்டங்களுக்கும் மேலாக...
வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் புதுவை இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வங்ககடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, இன்று...
சென்னையை நோக்கி கடந்தவாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை நோக்கி வருவது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியது என்ன என்பதை தற்போது பார்ப்போம்....
சிலம்பம் விளையாடும் வீரர்களுக்கு இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என தமிழக அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது அது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் சிலம்பம் வீரர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது...
வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னையில் தொடர்ச்சியாக...
கனமழை காரணமாக நாளை நடைபெற இருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த...