கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மேலும் குறைந்து உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த...
உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டு என்ன என்பது குறித்து ஆய்வு செய்த தனியார் நிறுவனம் அந்த பாஸ்வேர்டு என்ன என்பதை வெளிப்படுத்தி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகமே தற்போது டிஜிட்டல்மயமாகி விட்டது...
தடுப்பூசி போடாதவர்கள் இனி பொது இடங்களில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழக அரசு திடீரென அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் எங்கெங்கெல்லாம் செல்லக்கூடாது என்பது குறித்து தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தீபாவளிக்குப் பின்னர் பள்ளி கல்லூரிகள் தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்ட...
சென்னை – காரைக்குடி பல்லவன், சென்னை – மதுரை வைகை எக்ஸ்பிரஸ், சென்ட்ரல் – கோவை இண்டர்சிட்டி, தாம்பரம் – நாகர்கோயில் அந்தோத்யா ரயில்களில் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படும் தமிழகத்தில் ஓடும் 9 ரயில்களில் முன் பதிவு...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சற்று முன் டாஸ் வென்று உள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர்...
வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டும் போதாது விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் மூன்று வேளாண்மை சட்டங்களை அமல் படுத்தியது. இந்த சட்டத்திற்கு...
அரசியல்வாதிகள் மீது பாலியல் புகார்கள் எழுப்பிய டென்னிஸ் வீராங்கனை ஒருவர் திடீரென கடந்த சில நாட்களாக மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் அவர்கள்...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக கனமழை காரணமாக தீபாவளிக்குப் பின்னர்...
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பெங்களூர் அணியை சேர்ந்த முக்கிய வீரர் ஒருவர் தெரிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய...
மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருப்பதாகவும் அதனை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இந்தி மொழியை ஏன் கற்க கூடாது என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி...
வடக்கு தமிழக கடற்கரையோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில...
சூர்யா நடித்த ஜெய்பீம் பட விவகாரம் கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் சமீபத்தில் சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்....
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேல் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலும் இன்று அதிகாலை சென்னைக்கு அருகே கரையை கடந்தது. எனவே, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை...
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின் பல அதிரடியான திட்டங்களை அமுல்படுத்தியது. இதில், 3 வேளாண் சட்டங்களும் ஒன்று. ஆனால், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், பாஜக...