சென்னையில் படிப்படியாக மழை குறையும் என்றும் வெயில் அடிக்கத் தொடங்கிவிடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் அதனால் மழைநீரில் சென்னையின் பல பகுதிகளில் மூழ்கியது...
ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் உள்ள காளகஸ்தி கிராமமே மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து அதனை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 17ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாகவும், வங்க கடலில் ஏற்பட்ட தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை...
திருச்சியில் எஸ்.ஐ. பூமிநாதன் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவருடைய கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது சமீபத்தில் திருச்சியில் சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் என்பவர்...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இருப்பினும் கடந்த இரண்டு நாட்களாக மழை நின்று விட்டதை அடுத்து இன்று...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அபாரமாக தொடரை வென்றுள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற...
இன்று காலை திருச்சியை சேர்ந்த எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்யப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்புச்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த...
மதுரையில் உள்ள அம்மா உணவகத்தில் ஒருபக்கம் ஜெயலலிதாவின் படம் இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கருணாநிதியின் படம் வைக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சியில் உள்ள ஜெய்ஹிந்த்புரம் என்ற பகுதியில் அம்மா உணவகம்...
750 பேருக்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என முதல்வரின் அறிவிப்புக்கு நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக விவசாயிகள் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து...
திடீரென சாலையில் பணமழை பெய்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் பணத்தை சேகரித்த வீடியோ காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் டிரக் ஒன்றில் பணக்கட்டுகள் ஏற்றுக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது...
கணவரை உயிருடன் குழிதோண்டிப் புதைத்த மனைவி குறித்து அவர்களது மகளே போலீசில் காட்டிக் கொடுத்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த 60 வயது நாகராஜ் என்பவர் சமீபத்தில் திடீரென நெஞ்சுவலி...
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மூன்றே நாட்களில் ரூபாய் 4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு கணக்கிடப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் கனமழை பெய்து வருகிறது...
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் அதிக ரசிகர்களை பெற்றிருப்பவர் கேப்டன் தோனிதான். காரணம் அவரின் கூலான அணுகுமுறைதான். கோபப்பட மாட்டார். தோல்வியில் துவண்டு போக மாட்டார். இக்கட்டான நிலையில் திறமையாக விளையாடி அணியை வெற்றி பெற...