கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில் ஒரு தக்காளி ரூபாய் ஒன்பது என பாக்கெட் போட்டு விற்பனை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி...
இன்று நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த...
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உதவி செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமன்றி அரசியல் கட்சிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் பார்த்து...
அடுத்த 48 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்றும் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில்...
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் மருத்துவ குழுவினர்...
வாரத்தில் எத்தனை நாட்கள் கல்லூரிகள் இயங்க வேண்டும் என்பது குறித்து உயர் கல்வித் துறை அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
உலகநாயகன் கமலஹாசன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சற்று முன்னர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இருதயம்...
வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச் சந்தை 1200 புள்ளிகளுக்கும் அதிகமாக சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்து உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து வந்த நிலையில் முதலீட்டாளர்கள்...
சாலை விபத்தில் உயிரிழந்த வாகன ஆய்வாளர் குடும்பத்திற்கு நிதி உதவி அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். கரூரை சேர்ந்த வாகன ஆய்வாளர் கனகராஜ் அவர்கள் வாகன தணிக்கையின் போது சாலை விபத்தில் உயிரிழந்த...
இந்தியாவில் செல்போன் ரீசார்ஜ் சேவையை வழங்கி வரும் நிறுவனங்களில் முக்கியமானது ஏர்டெல் நெட்வொர்க். ஏர்செல் நிறுவனம் மூடப்பட்ட போது அந்த எண்களை பலரும் ஏர்டெல் நெட்வொர்க்குக்கு மாற்றினர். இந்நிலையில், ஏர்டெல் நிறுவனாம் ரீசார்ஜ் தொகையை மீண்டும்...
திமுக ஆட்சி குறித்தும் முதல்வர் குறித்தும் 9 கேள்விகள் கேட்டு நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு திமுக தரப்பில் இருந்து பதில் கிடைக்குமா என்பதை பார்ப்போம். அந்த ஒன்பது...
தமிழகத்தில் நிலவி வரும் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, கடந்த 10 நாட்களுக்கும் மேல் தமிழகத்தில் சில மாவடங்களில் கனமழை பெய்து வந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர் போன்ற கடலோர மாவட்டங்களில் கனமழை...
சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் இன்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெரினா கடற்கரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர்...
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக பயிற்றுமொழியை செய்யப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர்...