தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் அதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு என்பதும் தெரிந்ததே. தீபாவளிக்குப் பின்னர் நேற்று முன்தினம் தான் பள்ளிகள் பெரும்பாலான மாவட்டங்களில் திறக்கப்பட்டு...
அடுத்த மூன்று மணி மணிநேரத்திற்குள் சென்னை உள்பட 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது. இது குறித்த அரசாணையை தமிழக...
வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வாக மாறி தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியில், ‘காற்றழுத்த தாழ்வு...
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் சென்னையில் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் முதல் போட்டி சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல்...
ரயில்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசுக்கு பெரும் வருமானத்தை தரும் ரயில்வேத்துறை மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது...
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக்குவதில் 24 மணி நேரம் தாமதமாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது என்பதும் இந்த...
தமிழ்நாட்டுக்கு மூன்று நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் மூன்றாவது முறையாக சமீபத்தில் தோன்றிய காற்றழுத்த...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 17ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தோன்றுமா? ஒருவேளை தோன்றினாலும் அதன் காரணமாக பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து மருத்துவ நிபுணர்களின் கணிப்பு தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு...
கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாடு மற்றும் பன்றி இறைச்சிகளை உண்ணக்கூடாது என்று பிசிசிஐ நிபந்தனை விதித்ததாக கூறப்பட்டதால் இதுகுறித்த செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா...
இன்னும் இரண்டு மணி நேரத்தில் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், அதேபோல் இந்த வாரத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு...
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் இருப்பதால் செல்போனில் கேம் விளையாடும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிலும், சிறுவர்கள் மிகவும் அடிமையாக போகிறார்கள். இதனால் மனரீதியாகவும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் கொரோனா லாக் டவுன்...
நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் மின்சார வயரை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு...