கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் பெய்த மழையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழைதான் அதிகம் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில்...
கடந்த சில நாட்களாக தக்காளி விலை அதிகரித்து கொண்டே வந்தது என்பதும் விண்ணைத் எட்டிய தக்காளியின் விலை கிட்டத்தட்ட ரூ.200ஐ நெருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை மற்றும்...
டிசம்பர் மாதத்திற்கான இலவச டோக்கன் வழங்கப்படுவது எப்போது? என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சற்றுமுன் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்வதற்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகின்றன என்பதும்...
இன்னும் சில மணி நேரங்களில் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய தீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு...
வங்கக்கடலில் தோன்றி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு உருவாகும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் நேற்று ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று கான்பூரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது என்பதும் நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்திருந்தது என்பதும்...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றி வரும் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இன்றும்,...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 7ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
மூன்று நாடுகளில் ஆபத்தான புதிய வகை வைரஸ் பரவி வருவதன் காரணமாக அந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தீவிர சோதனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்து உள்ளதால்...
திருவள்ளூர் அருகே நேற்று ஓடும் ரயிலில் மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் ஏறி சாகசம் செய்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த மாணவி மற்றும் மாணவரை ஐபிஎஸ் அதிகாரி...
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்கனவே சென்னை உள்பட 24 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என்று வெளியான அறிவிப்பை பார்த்தோம் இந்த நிலையில் தற்போது மேலும் நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் இன்று 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் இதில் 7...
வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்தவகையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளிகள் மற்றும்...
2 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்ட அறுபத்தி ஆறு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்கள்...
கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் 50 ரூபாயாக உயர்த்தப்பட்ட ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் இருந்த நேரத்தில் ரயில் நிலையங்களில் கூட்டத்தை குறைக்க வேண்டும்...