சென்னையில் இந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி வரை 1000 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளதாகவும் இதற்கு முன் கடந்த 200 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே 1000 மில்லி மீட்டர் மழை பெய்து...
தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அதனால் பொதுமக்கள் தேவை இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த...
பல வருடங்களாக திமுகவில் இருப்பவர் கே.என்.நேரு. மறைந்த முதல்வர் கருணாநிதி காலம் தொட்டு திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருப்பவர். தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியதோடு, நகர்புற...
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பாக சுரங்க பாதைகளில் தண்ணீர் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை...
ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு விலங்குகள் மற்றும் மனிதர்கள் இறப்பது என்பது பல வருடங்களாகவே தொடர்ந்து வருகிறது. நேற்று இரவு கூட 2 குட்டி யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்தது. விலங்குகள்தான் தெரியாமல் தண்டவாளத்தை கடக்கிறது எனில்...
அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு நிலை...
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பாக பத்துக்கும் மேற்பட்ட சுரங்க பாதைகளில் வெள்ளநீர் புகுந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மாநகராட்சி எடுத்த அதிரடி...
கடந்த 200 வருடங்களில் இதுவரை 4 முறை மட்டுமே மிக கனமழை சென்னையில் பெய்து உள்ளதாகவும் இதனை அடுத்து தற்போது தான் சென்னையில் அதிக மழை பெய்து உள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில்...
தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக பரவி வரும் நிலையில் அந்த வைரஸ்க்கு உலக சுகாதார மையம் புதிய பெயரை வைத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக...
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட்...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 21 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் ஒரே ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 27 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை இதுவரை மூன்று மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் தற்போது தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக சென்னை உள்பட பல...
தந்தையிடம் அவர் பெற்ற மகளே ரூபாய் 75 லட்சம் வலுக்கட்டாயமாக வரதட்சணை பணம் வாங்கி அந்த பணத்தை செலவு செய்த விதம் குறித்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சலி என்ற...
கோயம்பேடு தக்காளி மைதானத்தில் விற்பனையை அனுமதிக்கலாமா என்பது குறித்து விளக்கமளிக்க சிஎம்டிஏ மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக...