தமிழகத்தில் கனமழை என்பது தொடர் கதையாகி உள்ள நிலையில் இன்றும் 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 18 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று வெளியான செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் 4 மாவட்டங்களுக்கு பள்ளி...
இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை தமிழகத்திலுள்ள வேலூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வேலூர்...
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கனமழை காரணமாக தமிழகத்தின் அனைத்து...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது என்பதும் இதனால் அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக வோடபோன் நிறுவனம் ஒன்று கட்டணத்தை உயர்த்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் இந்த நிலையில் இன்றும் 18 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு...
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் புதிதாக உருமாறி இருக்கும் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்துமா? என மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் கூறியிருப்பதை தற்போது பார்ப்போம். தென் ஆப்பிரிக்கா உள்பட ஒருசில நாடுகளில் மிக வேகமாக ஒமிக்ரான்...
வங்கக்கடலில் ஏற்கனவே 3 காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய...
தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான் டாஸ்மாக்கில் மது வழங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குடிமகன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பொது இடங்களில்...
நேற்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆளுநர் கே.என் ரவி அவர்களை சந்தித்த நிலையில் முதல்வர் தரப்பில் இருந்தும், ஆளுனர் ஆளும் தரப்பில் இருந்தும் வெவ்வேறு விதமாக செய்திக்குறிப்பு இந்த சந்திப்பு குறித்து வெளியாகியுள்ளது...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பதில் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட, விளையாட்டு வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. 2022-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் உள்ள நிலையில் புதிதாக இரண்டு...
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தின் சில காட்சிகள் வன்னியர் சமூகத்தை குறிப்பதாக கூறி சர்ச்சைகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவும், அப்படத்தின் இயக்குனர் ஞானவேலும் இதுபற்றி விளக்கமளித்தனர். ஆனாலும், இந்த பிரச்சனை முடிந்தபாடில்லை. தற்போது...
உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் நுழைந்துவிட்டதாகவும் இந்தியாவிலும் பெங்களூரில் இரண்டு பேருக்கு அதன் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தகவல் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட...
வங்க கடலில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து மூன்று காற்றழுத்த தாழ்வு தோன்றியது என்பதும், அந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறியது என்பதையும் பார்த்தோம். இந்த மூன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறவில்லை...