தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் ஆந்திரா, கர்நாடக...
டுவிட்டர் புதிய சிஇஓவாக பதவி ஏற்றுள்ள இந்தியாவின் பராக் அக்ரவால் அவர்கள் ஒரு வைரஸ் என்றும் அதற்கு தடுப்பூசியை கிடையாது என்றும் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பெரும்பாலானவர்களை பயன்படுத்தப்படும்...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சமீபத்தில் தரை மீது தனது கால் படாமலிருக்க நாற்காலிகள் மீது நடந்து சென்றார் என்பதும் அவரது கால் வெள்ள நீரில் நனைந்து விடாமல் இருக்க தொண்டர்கள் கைத்தாங்கலாக...
சிஎஸ்கே அணியில் எந்த 4 வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் என கவுதம் காம்பீர் தனது கருத்தை கூறியிருக்கும் நிலையில் அந்த தேர்வில் தோனி பெயர் இல்லாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த ஆண்டு...
தென்கிழக்கு வங்க கடலில் நான்காவது முறையாக குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றியுள்ளது என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பருவ தேர்வுகள் நடத்தப்படுவது எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது என்பதும் இதனை அடுத்து...
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஒரு சில பகுதிகளுக்கு மினி பேருந்துகள் விடப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் சற்று முன்னர் அந்த மினி பேருந்துகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி...
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் இடையே தமிழ்புத்தாண்டு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை கடந்த சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம் கடந்த பல நூற்றாண்டுகளாக தமிழ் புத்தாண்டு சித்திரை ஒன்று என்று இருந்த நிலையில்...
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் அவரது உடல்நிலை தேறி வருகிறது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறியுள்ளன இந்த நிலையில் கமல்ஹாசன் திடீரென இன்று காலை மருத்துவமனையில்...
டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த ஜேக் டார்சி திடீரென பதவி விலகினார் என்பதும் அதனை அடுத்து இந்தியரான பராக் அக்ரவால் என்பவர் ட்விட்டர் சிஇஓவாக பதவி ஏற்றார் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் டுவிட்டர் சிஇஓவாக...
சென்னை உள்பட நான்கு மாவட்ட மக்கள் இன்று இரவு உஷாராக இருக்க வேண்டும் என தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 16ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் கூகுள் முதல் ட்விட்டர் வரை பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் தான் சிஇஓவாக பதவி ஏற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் இந்தியர்கள்...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தொடரில் கூடுதலாக இரண்டு அணிகள் இணைந்து உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே 2022 ஆம் ஆண்டு முதல்...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் இதனால் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களை பல நாடுகள் தடை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும்...