ஓபிஎஸ் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் ஈபிஎஸ் வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து...
சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பாக சுரங்க பாதைகளில் நீர் தேங்கி இருப்பதன் காரணமாக போக்குவரத்து ஒருசில பகுதிகளில் மட்டும்...
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் வர தடை செய்யப்படுவதாக அடுத்தடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவு பிறப்பித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தியேட்டர்கள்,...
கோவை மேயர் தேர்தலில் பெண் கல்லூரி அதிபர் ஒருவரை போட்டியிட வைக்க கமல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட மொத்தம்...
ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் திடீரென...
பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு காரணமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 8 குறைந்துள்ளதாக வெளிவந்த தகவலால் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி அனைத்து...
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் இந்த மாதமும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு அறிவிப்பு வெளியாகி உள்ளது மக்களுக்கு பெரும்...
தமிழ்நாட்டில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தீப்பெட்டி விலை உயரும் என ஏற்கனவே சிவகாசி தீப்பெட்டி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்திருந்த நிலையில் இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி...
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இந்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள...
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித்...
தனிப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களுடைய புகைப்படம் அல்லது வீடியோக்களை பதிவு செய்யக்கூடாது என டுவிட்டர் சிஇஓ ஆக பதவி ஏற்றுள்ள இந்தியாவை சேர்ந்த பாரக் அக்ர்வால் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த காரணத்தினால் போக்குவரத்துகள் பல மாதங்கள் தடைபட்டது என்பதும் குறிப்பாக முக்கிய ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பதும் ஒரு சில...
2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைய உள்ளதை அடுத்து ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் தங்கள் அணியில் உள்ள நான்கு வீரர்களை மட்டும் தக்க...
அதிமுகவிலிருந்து முன்னாள் மக்களவை எம்பியும் முன்னாள் அமைச்சருமான முக்கிய பிரமுகர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் உள்ள தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால்...