50 மில்லிகிராம் சுவிங்கம் சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவாது என ஆய்வில் தெரியவந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்தது என்பதும் தற்போது ஒமைக்ரான் வைரஸ்...
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் . இந்த நிலையில்...
காலை வரையறையின்றி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. ஏற்கனவே அரசு ஊழியர்கள்...
மின் பகிர்மான வட்டங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தடுப்பூசி செய்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத அலுவலர்கள், பணியாளர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படாது என மதுரை...
இன்னும் ஒரு சில நாட்களுக்கு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக ஆந்திராவில் கனமழை பெய்து...
தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு...
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது தக்காளியின் விலை ஓரளவு குறைந்து உள்ளது என்பதும் சென்னையில்...
ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்துவதற்கான அனுமதி தர வேண்டும் என மத்திய அரசுக்கு சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற வைரஸ்...
உலகில் உள்ள 23 நாடுகளிலுமே ஒமைக்ரான் வைரஸ் பரவி விட்டது என்பதும் ஒமைக்ரான் வைரஸ் பரவிய நாடுகளும் மற்ற நாடுகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
தமிழகத்தில் சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நல்ல வெற்றியைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து நகர்ப்புற...
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் வங்ககடலில் நான்கு காற்றழுத்த தாழ்வுகள் உருவானது என்பதும் இதில் 3 காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தது என்பதும் இதனால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை...
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற வைரஸ் படிப்படியாக உலக நாடுகளில் பரவி வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவுக்கும் பரவி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா...
ஓபிஎஸ் வகித்து வரும் ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் ஈபிஎஸ் வகித்து வரும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு அளித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியிலிருந்து...
சென்னையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பதும் குறிப்பாக சுரங்க பாதைகளில் நீர் தேங்கி இருப்பதன் காரணமாக போக்குவரத்து ஒருசில பகுதிகளில் மட்டும்...
கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் வர தடை செய்யப்படுவதாக அடுத்தடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவு பிறப்பித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் தியேட்டர்கள்,...