பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென பழுது ஏற்பட்டால் பயணிகள் இறங்கி அந்த பேருந்தை தள்ளி விடுவார்கள் என்பதை பார்த்திருக்கிறோம். ஒரு சில நாடுகளில் ரயிலை கூட தள்ளிவிட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...
தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகமாக...
இந்தியாவில் ஏற்கனவே ஐந்து பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவிய நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை சில புதிய நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பாதிப்பு...
கூரியர் பார்சல்களில் அதிக அளவு போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளதை அடுத்து கூரியர் சர்வீஸ் நிறுவனங்களுக்கு காவல்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னையில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக கூரியர் சர்வீஸ் நிறுவனங்கள் மற்றும் மருந்து...
ஆன்லைன் மூலம் மைக்ரோசாப்ட் எக்ஸெல் சொல்லிக் கொடுத்து மாதம் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கும் பெண் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கேட் நார்டன் என்ற 27...
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து சோதனை நடத்தப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
வட இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை திடீரென தமிழகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள...
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முந்தி விட்டதாக வந்த தகவலை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பார்ச்சூன் இந்தியா என்ற நிறுவனம் சார்பில் 2021 ஆம்...
சமீபத்தில் அந்தமான் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது வலுப்பெற்று 4ம் தேதி புயலாக வலுப்பெற்று வரும் ஆந்திரா – தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என சென்னை வானிலை மையம்...
இன்று தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய சென்னை மாணவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அடிக்கடி நடந்து வரும்...
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர்...
காங்கிரஸ் கட்சி இல்லாமல் மம்தா பானர்ஜி பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் பாஜக இரண்டு முறை ஆட்சியை பிடித்துள்ள நிலையில்...
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டது என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பேருந்து போக்குவரத்து தொடங்கியது என்பதும் தெரிந்ததே. தற்போது சென்னை உள்பட தமிழகத்தில்...
கடந்த 2 வருடங்களாக உலகை ஆட்டி படைத்து கொண்டிருந்தது கொரோனா. தற்போதும் அதன் தீவிரம் கொஞ்சம் குறைந்துள்ளது. ஆனால், திடீரென ஓமிக்ரான் எனும் வைரஸ் மனிதர்களை தாக்க துவங்கியுள்ளது. இந்த வைரஸ் வட ஆப்பிரிக்காவில்தான் முதலில்...
நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த இன்னசென்ட் திவ்யா அவர்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் யானைகளின் வழித்தடங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட அவரது இடமாற்றம்...