தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஆளுனராக இருந்தவர் ரோசய்யா. அப்போது முதல்வராக மறைந்த ஜெயலலிதா இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோசய்யா ஆந்திர முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். 2009ம் ஆண்டு...
மிகச் சிறந்த பாராளுமன்ற எம்பி என்ற பெயர் பெற்ற வைகோ பேப்பரை பார்த்து வாசித்ததை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் வைகோவுக்கு பேசும்...
கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து அதில் ஒருவர் திடீரென தப்பி ஓடிவிட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு வந்த இரண்டு பேருக்கு...
2 டோஸ் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாநிலம் முழுவதிலும் உள்ள பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக சற்றுமுன் கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம். கடந்த இரண்டு நாட்களாக தான் பள்ளி கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில்...
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்குள் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது என்பதும் இந்த அரசாணைக்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால்...
தமிழில் ஜெயம்ரவி நடித்த தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரனாவத். அதன்பின் அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தொடர்ந்து பாலிவுட் படங்களில் அவர் நடித்து வந்தார். குறிப்பாக பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் அவர்...
சென்னை ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து ஒருவர் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆர்.ஏ.புரம் என்ற பகுதியைச் சேர்ந்த விஜய கிருஷ்ணன் என்பவர்...
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய...
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து கூகுள் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கூகுள் உள்பட பல நிறுவனங்கள் தங்களது...
மும்பையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் எல்பிடபிள்யூ கொடுத்து விராட் கோலிக்கு அவுட் கொடுத்த நடுவர் மீது அவரது...
தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றம் செய்யும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டுகோள்! கடந்த சில நாட்களாகவே சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். இந்த...
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இதுவரை பொது தமிழ், பொது ஆங்கிலம் என இரண்டு தாள்களில் விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதிய நிலையில் தற்போது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு தமிழ்த்தாள் மட்டுமே மதிப்பீடாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் கடந்த...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமனு கேட்டு வந்த அதிமுக தொண்டர் ஒருவர் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இருந்துவரும் நிலையில் இணை ஒருங்கிணைப்பாளராக...