மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் 559 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம்...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி...
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி என்றார். இதற்கு மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராகுல் காந்தி சாலையில் நடமாட முடியாது என...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஓபிஎஸ்...
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி மற்றும் லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி...
படிப்புக்கு பணம் இல்லாமல் காவலாளி தொழிலும் கார் கழுவும் வேலையும் பார்த்த ஒருவர் இன்று ரூபாய் 200 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்று கூறினால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை. இந்தூரை...
சமீபத்தில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவை சேர்ந்த நிகத் ஜரீன் என்ற வீராங்கனைக்கு மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் புதிய எஸ்யூவி காரை பரிசாக அளித்துள்ளது சமீபத்தில் நடைபெற்ற உலக...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி...
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 102 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 4 மாதங்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதிகரிக்கத்...
திரிபாதி பட்என்ற இளம் பெண்ணுக்கு அரசு வேலைகள் தேடி வந்த போதிலும் அதை அவர் நிராகரித்துவிட்டு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற தனது கனவை அவர் நனவாக்கி உள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பது...
இறைச்சி வணிகத்தை ஆரம்பித்து 6 வருடங்களில் ரூ.1000 ஆயிரம் கோடி வணிகம் செய்யும் அளவுக்கு உயர்ந்த இந்திய தொழிலதிபர் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. வளர்ந்து வரும் வேலை நீக்கம் நடவடிக்கை காரணமாக...
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றியமைக்கவில்லை எனில் கடன் வழங்கப்படமாட்டாது என்பதன் அழுத்தம் காரணமாகத் தான், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சார கட்டணம் தமிழ்நாடு சட்டப் பேரவையில்...
ட்விட்டர் நிறுவனத்தை எலாம் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் இப்போது அந்நிறுவனத்தின் மதிப்பு பாதியாக குறைந்து விட்டதாகவும் இதனால் எலான் மஸ்க் அவர்களுக்கு சுமார் 20 மில்லியன் டாலர்...
அமெரிக்காவை சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகியவை திவால் ஆனதை அடுத்து உலகம் முழுவதும் உள்ள வங்கி மேல் வாடிக்கையாளர்கள் ஒரு சந்தேக கண்களை வைத்துள்ளனர் மேலும் ஐரோப்பாவின் முன்னணி வங்கிகளில்...