தற்போது நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது எவ்வளவு என்பது குறித்து மத்திய ரிசர்வ் வங்கியின் விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை 150 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகி வந்தது என்பதும் இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது தக்காளி விலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும்...
ஒரு சில வகை 500 ரூபாய் நோட்டு செல்லாது என இணையதளங்களில் மற்றும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர்...
இன்றும் நாளையும் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக...
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதும் தற்போதுதான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போதும் தினமும் 10 பேர்...
சென்னை கோவை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் சென்னை கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து...
தமிழகத்தில் நெல்லை, சென்னை, கோவை ,திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் செயல்படும் துணிக்கடை நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ். சென்னையில் மட்டும் பல பகுதிகளில் இந்த கடையின் கிளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மொத்தம்...
உயிருடன் இருக்கும் போது தான் ஜாதி பாகுபாடு என்றால் இறந்த பின்னரும் ஜாதி பாகுபாடு காணப்படுகிறது என்பதும் ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியாக சுடுகாடு இருக்கும் அவல நிலையைக் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும்...
2025 ஆம் ஆண்டுக்குப் பின் பைக்குகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் வாகனங்களின் கரும்புகை காரணமாக சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுகிறது என்றும் அதனால் வாகனத்தில் புகைகளை கட்டுப்படுத்த...
டாஸ்மாக் மது கடைகள் செயல்படும் நேரம் திடீரென மாற்றப்பட்டதை அடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற அவர் விடுதலைக்கு பின் மறைமுற அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென அவர் நடிகர் ரஜினிகாந்தை நேரில்...
சரவணா ஸ்டோர் நிறுவனத்தில் கடந்த சில நாட்களாக வருமானவரித் துறையினர் ரெய்டு செய்த நிலையில் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் மறைக்கப்பட்டதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோவை ஆகிய...
இன்றும் நாளையும் எந்தெந்த பகுதியில் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் முழுவதும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது என்பதை பார்த்தோம்....
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு எப்போது என்பது குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரமேனன் அவர்கள் அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திர மேனன் அவர்கள் இன்று செய்தியாளர்களை...
பேரறிவாளன் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு...