முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கார் மீது செருப்பு வீசிய பேர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான...
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வந்ததை அடுத்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டாலும் அதில் பெரும்பாலானோர் தகுந்த சிகிச்சை எடுத்து குணமாகினர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்தியா உள்பட உலக...
இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நிலையில் அடுத்த முப்படை தலைமை தளபதி யார் என்பது குறித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சங்கர் ராய் சவுத்ரி...
இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை ஒருபக்கம் நடந்து வரும் நிலையில் இந்த ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக சென்னை மற்றும் கோவையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இன்றும் உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தற்போது...
இன்று காலை குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதிகள் பிபின் ராவத் உள்பட 13 பேர் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது மறைவிற்கு பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை...
இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் என சற்றுமுன் ராணுவம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் காட்டேரி அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்கள்...
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து மேட்டுப்பாளையம் – குன்னூர் பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காலை சுமார் 11.40 மணிக்கு முப்படை தளபதிம்...
குன்னூர் அருகே இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானதில் அந்த ஹெலிகாப்டரில் இருந்த 14 பேரில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிர்ச்சிதரும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி என்பதை இப்போது...
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகியோர் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீலகிரி மாவட்டம் குன்னூரில் முப்படை ராணுவ...
தமிழகத்தில் உள்ள குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பயணம் செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்ததில்...
தமிழகத்தில் ராணுவ அதிகாரிகள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் என்ற பகுதியில் பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பனிமூட்டம்...
கனமழையால் ஒத்திவைக்கப்பட்ட எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் அந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்வது குறித்த விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த...
டாஸ்மாக் கடைகளின் நேரம் மாற்றம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக் கடைகளின் நேரம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்தில் மீனவ மூதாட்டி ஒருவர் ஓட்டுனர் மற்றும் நடத்துனரால் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...