டெல்லியில் ஜிம்பாபேவ் சென்று திரும்பியவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இருவருக்கு டெல்லியில் ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் இவர் கொரோனா தொற்றுக்கு எதிரான இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர் என்பதை...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 30ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் வேலைவாய்ப்பு முகாம்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் என்றும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் இருக்கக்...
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான்...
முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் கடைசி நேரத்தில் கையெடுத்து கும்பிட்டார் என மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிவகுமார் என்பவர் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்...
15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வடபழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு நடைபெறும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் அறிவித்துள்ளார். சென்னை வடபழனி முருகன் கோவிலில் கடந்த 2007ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது என்பது...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காஞ்சி சங்கராச்சாரியார் இளைய மடாதிபதி கலந்துகொண்டபோது தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது அவர் எழுதி நிற்காமல் உட்கார்ந்து இருந்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது....
ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரது உடல்களும் ஒரே தகமேடையில் வைத்து இறுதிச்சடங்கு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே...
முன்னாள் முதல் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவர் வசித்து வந்த வேதா இல்லத்தை அவரின் நினைவிடமாக மாற்றுவதாக அதிமுக அரசு சட்டம் இயற்றியது. ஆனால், இதை எதித்து ஜெ.வின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன்...
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 13 பேர்...
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 13 பேர்...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று...
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டியின் இடையே ரசிகர் ஒருவர் திடீரென தனது காதலிக்கு மைதானத்திலேயே காதலை புரோபோஸ் செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது....
சமீபத்தில் கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்யும் ஒரு மூதாட்டி அரசு பேருந்தில் ஏறியபோது, அவர் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி அந்த பேருந்தின் ஓட்டுனர் அவரை கீழே இறக்கிவிட்டார். எனவே,அவர் பேருந்து நிலையத்திலேயே கதறி அழுதார்....
திருப்பதி செல்வதற்கு பேருந்து டிக்கெட் எடுக்கும் போதே தரிசனை டிக்கெட்டையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற புதிய வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திருப்பதி ஏழுமலையான்...