சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அந்த கேள்வி நீக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுகிறது...
நாய்கள் துரத்தியதில் மயக்கமடைந்து மூர்ச்சையான குரங்கை ஓட்டுனர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சை செலுத்தி காப்பாற்றிய சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்துள்ள ஓதியம் கிராமத்தில் சுற்றி திரிந்த...
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் தற்போதுதான் மழை ஓரளவுக்கு குறைந்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்...
சென்னையில் ஒவ்வொரு வருடமும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. வாசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்குவது வழக்கம். இந்நிலையில், வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதி சென்னையில்...
பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் நிற பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்து இருப்பது பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பெண்களுக்கு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத இலவச...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் ஒவ்வொரு மாதமும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே டிசம்பர் 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 9 ம் சவரன் ஒன்றுக்கு...
ஒவ்வொரு வருடமும் உலக அழகிப்போட்டு, பிரஞ்ச அழகி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பல வருடங்களாக இந்தியாவை சேர்ந்த அழகிகள் இந்த பட்டங்களை பெறவில்லை. இந்நிலையில், இந்திய பிரபஞ்ச அழகி என அழைக்கப்படும் மிஸ் யூனிவர்ஸ்...
வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டவர்களின் சான்றிதழை பரிசோதனை செய்ய புதுவை அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது...
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் அகால மரணம் அடைந்தது குறித்து பாகிஸ்தானியர் சிலர் தவறான கருத்துக்களை டுவிட்டரில் பதிவு செய்து வரும் நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக...
தமிழகத்தில் இன்னும் மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில...
சர்வதேச அளவில் தொழிலாளர் வருவாய் விகிதம் குறித்த உலக சமத்துவமின்மை அறிக்கை 2022 ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வறிக்கையின்படி உலகளவில் ஆண்களை விட பெண்கள் குறைவான அளவில் சம்பளம் வாங்குகிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. 180...
நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்டுகளில் FASTag முறை கட்டாயப்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் டோல் கட்டணம் வசூல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நடப்பு ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம் வரையில் தமிழ்நாட்டில் உள்ள...
கொரோனா காரணமாகக் கடந்த 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செமஸ்டர் தேர்வுகள் நேரில் தான் நடைபெறும். ஆன்லைனில் இனி செமஸ்டர் தேர்வுகளை நடத்தக்கூடாது என பல்கலைக்கழக மானியக்...