பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்பு உறுப்பை துண்டாக வெட்டிய மனைவி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த திகம்நகர் என்ற பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருக்கும் 24...
பாலியல் தொழிலாளிகளுக்குm ரேஷன் கார்டுகL, ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு,...
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக பரவிவரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் மெல்ல...
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் போலீசார் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி வருமானத்துக்கு அதிகமாக...
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே...
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு தேதி சற்றுமுன் தேர்வாணைய அதிகாரிகள் அறிவித்துள்ளதை அடுத்து தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில்...
புதுச்சேரி கடற்கரைக்கு திடீரென சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புதுவை கடற்கரையில் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடியதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியா பகுதியில் உருவான நிலநடுக்கம் எதிரொலியாக பல்வேறு...
முதுகுளத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் என்பவர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் திடீரென மர்மமான முறையில் அவர் மரணமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என...
ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என அண்ணா பல்கலைக்கழகம் பிரமாண பத்திரம் கேட்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் என்பது ஒரு...
தமிழக முதல்வரின் திட்டத்திற்கு ஜக்கிவாசுதேவ் பாராட்டு தெரிவித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது திமுகவினர் பலர் ஜக்கி வாசுதேவ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தனர் என்பதும் குறிப்பாக யானைகள்...
நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா சென்ற விமானம் திடீரென கோளாறு ஏற்பட்டதை அடுத்து 4 மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் விமான நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர நடிகை ரோஜா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது . நடிகையும்...
யூடியூபர் மற்றும் பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குன்னூர் அருகே இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று...
டிஜிட்டல் உரிமைகளில் திரைப்படங்கள், வெப் சீரியஸ் ஆகியவற்றை ஒளிபரப்பி வரும் ஓட்டி நிறுவனம் நெட்பிளிக்ஸ். இந்த தளத்தில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஹாலிவுட், கொரிய மற்றும் பல மொழி திரைப்படங்கள் மற்றும்...
நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக...
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடிகள் நடந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு...