ஏறக்குறைய கடந்த 2 வருடங்களாக கொரோனா என்கிற ஒற்றைச்சொல் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. சுமார் 21 கோடி பேருக்கும் மேல் இதில் பாதிக்கப்பட்டனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது அதன் தாக்கம் குறைந்துள்ள...
ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக டிசம்பர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில்...
தமிழகத்தில் திருச்செந்தூர், கன்னியாகுமரி உள்பட ஒருசில கடல் பகுதிகளில் திடீரென கடல் உள்வாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னையில் மெரினா கடற்கரை உள்பட ஒருசில கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கி உள்ளது பொதுமக்களுக்கு...
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி அவர்கள் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர் என்பதும் அதிகாலை 6.30 மணியிலிருந்து 69 இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள்...
துணி உற்பத்தியாளர்கள் டன் கணக்கில் புது துணிகளை பாலைவனத்தில் குப்பை போல் கொட்டி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலி நாட்டில் உள்ள அடகாமா என்ற பாலைவனத்தில் சமீபத்தில் ஆயிரக்கணக்கான டன்...
உலகிலேயே மிகவும் குறைவான விலைக்கு இன்டர்நெட் டேட்டா தரும் நிறுவனமாக ஜியோ தன்னை அறிவித்துக் கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் அவ்வப்போது பல அதிரடி...
ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலைக்கு தேவை என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசு சமீபத்தில் இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை தொடங்கியது என்பதும் ஒரு...
அனைத்து கல்லூரி மாணவிகளுக்கும் மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியகுழுவின் செயலாளர் ரஜினிஷ் ஜெயின் அவர்கள் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு...
கேரளாவில் 55 ஆயிரம் வாத்துகளை கொல்ல அம்மாநில அரசு உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம்...
சமீபத்தில் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பயணம் செய்த 14 பேர்களில் கேப்டன் வருண்சிங் தவிர மீதமுள்ள 13 பேர் உயிரிழந்தார்கள் என்ற நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி வருண்சிங் அவர்களும் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும்...
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் வங்கக் கடலில் அடுத்தடுத்து மூன்று காற்றழுத்த தாழ்வு மையம்...
இந்தியாவில் படிப்படியாக ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்து விட்டதாக வந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் வரை 40...
தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பணியாளர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவிவரும் நிலையில் கொரோனா வைரஸ்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் தங்களுக்கே சொந்தம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது என்பதும்,...
டிஜிட்டல் உரிமைகளில் திரைப்படங்கள், வெப் சீரியஸ் ஆகியவற்றை ஒளிபரப்பி வரும் ஓட்டி நிறுவனம் நெட்பிளிக்ஸ். இந்த தளத்தில் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஹாலிவுட், கொரிய மற்றும் பல மொழி திரைப்படங்கள் மற்றும்...