கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, தளர்வுகள் இல்லாத ஊரடங்கு என மாறி மாறி அமல்படுத்தப்பட்டு வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய...
தமிழ்நாட்டில் மேலும் எட்டு பேருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்க வாய்ப்பிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட 77 நாடுகளில்...
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்த நிலையில் கோடிக்கணக்கில் ரொக்கம் மற்றும் லேப்டாப், ஹார்ட் டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி...
அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1414 பத்திரிக்கையாளரின் குடும்பங்களை வருமான உச்ச வரம்பின்றி முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது பத்திரிகையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் திமுக...
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது பதிவான சிசிடிவி வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக...
பிஎம்டபிள்யூ காரின் புது மாடல் நேற்று விற்பனைக்கான புக்கிங் தொடங்கிய நிலையில் நேற்று ஒரே நாளில் அனைத்து கார்களும் புக்கிங் முடிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி...
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பள்ளிகளில் தினசரி வகுப்புகள் குறித்து 25ஆம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா...
பெண்ணின் திருமண வயது 18 என்று தற்போது இருக்கும் நிலையில் அந்த வயது வரம்பை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்த சட்டத்திருத்தம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குழந்தைகள் திருமணத்தை தடுக்கவும்...
கடந்த அதிமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் நியமனம் செய்யப்பட்ட மாணவர் சேர்க்கை மற்றும் பணி நியமனங்களில் எந்தவித மாற்றமும் செய்யக்...
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த ஒரு வருடத்திற்கும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வெயில், மழை, பணி பாராமல்...
உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய ஒமிக்ரான் வைரஸ் தமிழகத்திலும் நுழைந்து விட்டது என்றும் நேற்று நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையிலும் ஒமிக்ரான் வைரஸால்...
ஏற்கனவே ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு பல மாதங்களாக தெரிவித்து வருகிறது என்பதும், அதற்கான காலக்கெடு அவ்வப்போது விதிக்கப்பட்டு அந்த காலத்து நீட்டிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. இறுதியாக...
மாரிதாஸ் விவகாரம் குறித்து மேடையில் பேசிக் கொண்டிருந்த சீமான் திடீரென செருப்பை எடுத்து காண்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு...
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 எம்எல்ஏக்களும் தங்களது தொகுதியில் மேம்பாட்டு பணிகளை செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்படும் என்பது தெரிந்தது....
வங்க கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்திற்கு கனமழை பாதிப்பு உண்டா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் கடந்த மாதம் அடுத்தடுத்து 3...