அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு பாஜக...
மோடி சமூகம் குறித்த அவதூறு பேச்சுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தனது எம்பி பதவியை இழந்தார் வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி. இந்நிலையில் இன்று கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி...
கஷ்டப்பட்டு சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் நிலையில் தற்போது பெண்களுக்கு என்ன பிரத்யேக திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் முதலீடு செய்தால்...
IRCTC இணையதளத்தின் மூலம் ரயில்களை ரயில்களில் முன்பதிவு செய்யலாம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் இனி இந்த இணையதளத்தின் மூலம் ஹெலிகாப்டரையும் முன்பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது....
இத்தாலி நாட்டின் அரசு பணத்தை ரூபாய் 1.8 கோடி மோசடி செய்த பார்வையற்ற பெண் ஒருவர் பிடிபட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர் தான் இரு...
நிலையான வட்டி வருமானத்தை பெறவும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் பிக்சட் டெபாசிட் என்ற முறையில் முதலீடு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்டு போல் இதில் ரிஸ்க் இல்லை என்பதும் ஒவ்வொரு...
ஐடிபிஐ வங்கியின் தலைமை நிதி அதிகாரி மற்றும் முக்கிய மேலாளர் வரும் 31ஆம் தேதி உடன் ஓய்வு பெற இருப்பதை அடுத்து அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகியை வங்கியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் சிறப்பாக இயங்கி...
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஒட்டுமொத்த இன்ஜினியரிங் டீமை காலி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்....
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு விசிக திருமாவளவன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆனால் திருமா தனது வாழ்த்தில் கொஞ்ச எச்சரிக்கையும் விடுத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில்...
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டு உள்ளது. அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது. அதாவது...
தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக, கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வைஃபை (Wi-Fi) சேவை அமைக்கப்பட்டது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்....
ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகிய இரண்டையும் இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், இதுவரையிலும் பான் – ஆதாரை இணைக்காத...
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பின் வழக்கில் ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனையடுத்து உடனடியாக அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். இதனை எடப்பாடி...
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் தனது எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தியை அரசு பங்களாவில் இருந்து காலி செய்ய நாடாளுமன்ற மக்களவை வீட்டுவசதி குழு துணை...
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர் ஒருவர் பதவி உயர்வு பெற்று சுவிஸ் நாட்டிற்கு சென்ற நிலையில் அங்கு அவர் வேலையில் சேர்ந்த இரண்டு வாரத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி...