முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய இரண்டு தனிப்படைகள் திருச்சி சென்று இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் தலைமறைவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...
நெல்லையில் உள்ள பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை...
நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாகினர் என்பதும், நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில்...
அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே யுடியூப்பில் திமுகவுக்கு எதிராக மோசமான கருத்துக்களையும், அவதூறுகளையும் தெரிவித்து வருபவர் மாரிதாஸ். இவர் தீவிர பாஜக ஆதரவாளர். இவரின் நோக்கம் திமுகவை கடுமையாக விமர்சிப்பது மட்டுமே. திமுக மட்டுமில்லாமல் விவசாயிகள்,...
இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில்...
இன்னும் இரண்டரை ஆண்டுகள் தான் திமுக ஆட்சி இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று சேலத்தில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்....
நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்படு வருகிறது. இன்று காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டது. எனவே, மாணவர்கள் சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றனர். அப்போது கழிவறை சுவர் திடீரென இடிந்து விழுந்தது....
கடந்த சில மாதங்களுக்கு முன் பெகாசஸ் விவகாரம் விசுவரூபம் எடுத்தது என்பதும் இதனை அடுத்து இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு...
தமிழ்நாடு அரசின் மாநில பாடல் இதுதான் என அதிகாரபூர்வமாக அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ள தமிழக அரசு, இந்த பாடல் ஒலிக்கும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருப்பதால் பெரும்...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
உள்ளாடையை முகத்தில் அணிந்து இதுவும் முகக்கவசம் தான் என விமான பயணி ஒருவர் களேபரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைத்து விமான பயணிகளும் மாஸ்க் அணிந்து...
தமிழகத்தில் 12 பேர்களுக்கு ஓமே ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவி வருகிறது என்பதும் இந்தியாவில்...
இந்தியாவிலும் ஒமிக்ரான் வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதை அடுத்து மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில்...
பாலியல் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாவிட்டால் அதை சந்தோசமாக பெண்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் சட்டப்பேரவையில் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு...
வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதை அடுத்து எந்தெந்த பகுதியில் மழை பெய்யும் என்பது குறித்து சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த மாதம் அடுத்தடுத்து தோன்றிய காற்றழுத்த...