பாராளுமன்றத்தில் இன்று தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி சற்று முன்னர் தேர்தல் சீர்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த தேர்தல்...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், தனிப்படை போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் மாற்றி மாற்றி கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு பயணம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 30 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை...
நெல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பதும், நான்கு மாணவர்கள் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதையும் பார்த்தோம்....
தமிழகத்திலுள்ள 52 கல்லூரி முதல்வர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக லஞ்ச ஒழிப்பு துறை பல்வேறு அதிரடி...
திருப்பதி கோவிலில் ஒரு நாள் முழுவதும் அனைத்து சேவைகளையும் தரிசனம் செய்ய கோடிக்கணக்கில் வசூல் செய்யப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள்...
வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் சென்செக்ஸ் ஆயிரத்து 300 புள்ளிகள் சரிந்ததால் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்செக்ஸ் 62 ஆயிரம் புள்ளிகளுக்கு...
யூடியூப் பார்த்த குழந்தை பெற்றதால் பரிதாபமாக குழந்தை இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் என்ற பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மற்றும் கோமதி...
முறைதவறி பிறந்த குழந்தையை குப்பைதொட்டியில் வீசிவிட்டு செல்வது, சாலையோரம் வீசி செல்வது, மருத்துவமனையிலேயே விட்டு செல்வது என பல செய்திகளை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால், பிறந்த ஆண் குழந்தையை சாலையோரத்தில் உயிரோடு வைத்து எரித்து...
எனது கணவர் சாட்டை துரைமுருகன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்து...
26வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வரலாற்று சாதனை படைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
சமீபத்தில், முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அதில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் தங்கமணி கோடிக்கணக்கில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்திருப்பதாக...
சமூக சேவகி என்று கூறிக்கொண்டிருக்கும் சேலம் வளர்மதியின் ஒரே ஒரு வதந்தி காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில்...
கடந்த 15ம் தேதி வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில்...
28 நிமிடங்களில் 45 கிலோமீட்டர் பயணம் செய்து மறந்து பொருட்களை டெலிவரி செய்யும் ட்ரோன் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அவசர கால நேரத்தில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் ட்ரோன் மூலம் கொண்டுசெல்லும் முயற்சிகள் நடைபெற்று...