தமிழகத்தில் டெல்லி போலீசார் மஃப்டியில் வந்த நிலையில் அவர்களை டெல்லி போலீஸ் என தெரியாமல் தமிழக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில...
பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை விடப்படாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு என்பது மிகவும் காலதாமதமாக தொடங்கப்பட்டது. குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு...
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாட்டியிலிருந்து விமானத்தின் மூலம் இந்தியா வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு...
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து பிரச்சாரம் செய்து வரும் குழு திடீரென நீக்கப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து...
பள்ளி கல்லூரிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கவில்லை என்பதும் அதன் பின் தற்போது தான் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்...
ஒவ்வொரு ஆண்டும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை தவிர அரசு விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 2022ஆம் ஆண்டில் அரசு விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் விடுமுறை...
விரைவில் மோசமான நாட்களை சந்திக்கப் போகிறீர்கள் என பாஜக அரசுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பியும் நடிகை ஐஸ்வர்யா ராயின் மாமியாருமான ஜெயா பச்சன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை ஐஸ்வர்யா...
சென்னையில் 20 டிகிரி செல்ஸியசுக்கு குறைவான குறைவான வெப்பநிலைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சென்னை மக்கள் கடும் குளிரை எதிர்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த...
தமிழக மீனவர்கள் 55 பேர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை...
டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். இதுவரையில் டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான...
முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வருமான வரம்பு உயர்வு ஏழை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற ஆண்டு வருமான 72,000 ரூபாய்க்குள் இருக்க...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் பலி ஆகியவை குறைந்துள்ளன. இன்றைய பாதிப்பு குறித்த முழு...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு பேருந்துகள் விடப்படும் என்றும் 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்...
பொங்கல் பண்டிகைக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தீபாவளி, பொங்கல் உள்பட விசேஷ தினங்களில் தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்பதும்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் வழக்கை மேல்முறையீடு செய்யாதது ஏன் என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீட்டை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக...