முடிந்தால் அடித்துப்பார் என மேடையில் சவால் விட்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஒருவரை திமுக தொண்டர் ஒருவர் மேடை ஏறி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம்...
ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்தும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூபாய் 7500 பரிசு தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு இந்தியாவில் இல்லை என்பதும் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும்...
தமிழகத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் அவ்வபோது இடிந்து விழுந்து உயிர் பலிகளை ஏற்படுத்தி வருகிறது என்பதும் சமீபத்தில் நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் கழிப்பறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் 3 மாணவர்கள் பலியான சம்பவம் தமிழகத்தையே...
117 பேர்களின் பல்கலைக் கழக பட்டத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள்...
தேவைப்பட்டால் மீண்டும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அதேபோல் அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளதால் பெரும் பரபரப்பு...
இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணைய தளங்களை, இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைப் பரப்பியதன் காரணமாக முடக்கியுள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்தியத் தகவல் தொழில்நுட்பத் துறை சட்டத்தின்...
மனிதர்களுக்கு பட்டம் விடும் பழக்கம் பல வருடங்களாக இருந்து வருகிறது. பல நாடுகளிலும் இந்த பழக்கம் இருக்கிறது. பொதுவாக சிறுவயதில் எல்லோருக்கும் பட்டம் விடும் பழக்கம் இருந்திருக்கும். சென்னையில் எல்லாம் மாஞ்சா நூலில் பட்டம் விடுவார்கள்....
பிரதமர் மோடியை டாடி என்று கூறிய ராஜேந்திர பாலாஜியை பிரதமர் மோடி ஏன் காப்பாற்றவில்லை என திமுக தேனி மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ...
ஜனவரி முதல் வாரத்திற்கு நான்கு நாட்கள் பணி என்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்று அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய தொழிலாளர் சட்டம் கொண்டு வந்தது...
கடந்த 15ம் தேதி வேலூரில் உள்ள தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நள்ளிரவில்...
முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் சற்று முன்னர் காலமானார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி அவர்களின் உதவியாளராக சண்முகநாதன் என்பவர் பல ஆண்டுகளாக இருந்தார் என்பதும்...
ஒரே வீட்டில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரர் முக அழகிரி ஆகியோர் 45 நிமிடங்கள் இருந்தும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளாத தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழக முதல்வர் முக...
கருத்து சுதந்திரம் என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? என சாட்டை துரைமுருகன் வழக்கில் நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் மு கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் முக...
கல்லூரி மாணவர் ஒருவரை பத்தாம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக ஆந்திர எல்லையான பெரியஒபுலாபுரம் என்ற பகுதியில் ரத்தக் கறையுடன்...
சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே 5 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அருகே சென்னை அருகே...