விழுப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உணவின்றி தள்ளு வண்டி ஒன்றில் சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டும், அனைத்து தனி படைகளுக்கும் தண்ணி காட்டி ராஜேந்திர பாலாஜி இன்னும் கைது ஆகாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் பால்...
தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஒரே நாளில் 14 பேர்களுக்கு அளிக்கிஒமிக்ரான் றான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
பஞ்சாப் மாநில அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால், சம்பளம் கிடையாது என பஞ்சாப் அரசு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் பஞ்சாப் மாநில அரசின் iHRMS இணையதளத்தில், தாங்கள் கொரோனா தடுப்பூசி...
உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சி எது என்பது குறித்த சர்வே முடிவுகள் தற்போது எழுந்துள்ளது....
ஹரியானாவில் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு இரண்டு கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டு இருப்பது கட்டாயம் என அம்மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. எனவே ஜனவரி 1-ம் தேதி முதல் ஹரியானாவில் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், ஷாப்பிங்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும் சென்னையில் சற்று அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று...
தமிழகத்தையே பரபரப்பை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கின் விசாரணை வளையத்திற்குள் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் வந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில்...
மொபைல் ஆப் மூலம் 24 மணி நேரத்தில் தண்ணீர் டோர் டெலிவரி செய்யப்படும் என பிரபல மினரல் வாட்டர் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கிராமம் முதல் நகரம் வரை...
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் வாங்கியவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்து இருந்தது என்பதும் இதுகுறித்து அரசாணையும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் பொங்கல்...
பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிரான 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் பிரபல நடிகை ஒருவர் அமலாக்கத்துறை தரப்பு சாட்சியாக மாற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல மோசடி மன்னன் சுகேஷ்...
அண்ணாமலை என்ன அதிமுக அட்வைசரா? என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆவேசத்துடன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்ற குரல் தற்போது அதிமுகவின் முன்னணி தலைவர்கள்...
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த பெண் ஒருவர் திடீரென மாயமானதை அடுத்து அவர் இருக்குமிடம் தெரிந்து மணமகன் அதிர்ச்சி அடைந்த சம்பவம் கோவையில் நடந்துள்ளது. கோவையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் யாமினி என்பவருக்கும்...
நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜயின் உறவினரும் விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ என்பவரின் வீடு மற்றும்...
முடிந்தால் அடித்துப்பார் என மேடையில் சவால் விட்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் ஒருவரை திமுக தொண்டர் ஒருவர் மேடை ஏறி அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம்...