தமிழகத்தில் ஜனவரி 1 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவியதை...
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தாலும் சென்னையில் மட்டும் அதிகரித்து வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்பின் முழு நிலவரம் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 607 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால்...
யூடியூப் மாரிதாஸ் மீது அடுக்கடுக்காக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்குகளில் இரண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யூடியூப் பிரபலமான மாரிதாஸ் தமிழ்நாட்டை...
கட்டாய தமிழ்மொழி தாளுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் பாடத்திட்டம் சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 வரையிலான தேர்வு எழுதுபவர்கள் கட்டாயம் தமிழ்மொழித்தாள் எழுத வேண்டும் என்றும் அதில்...
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 200 பேருக்கும் மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில்...
அண்ணாமலையை ஒரு மனிதனாகவே கருதவில்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவை பற்றி அவதூறாக பேசியதாக பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய மத்திய...
இந்த ஆண்டு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை இருக்காது என ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் தற்போது அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக...
கூட்டுறவு சங்க பதிவாளர் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மண்டல பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத்தொகை என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது அறையில் இருந்து கொண்டு அனைத்து திட்டங்களின் நிலைமையை தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணு தகவல் பலகை சற்றுமுன் தொடங்கப்பட்டுள்ளது. உலகமே தற்போது டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில்...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அவுட்லுக் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக விமான நிலையங்களுக்கு காவல்துறை அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பி...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் நளினிக்கு ஒரு மாத பரோலில் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை சென்னை ஐகோர்ட்டில் தமிழக...
10 விக்கெட் எடுத்து உலக சாதனை செய்த நியூசிலாந்து அணி வீரரை அந்நாட்டின் கிரிக்கெட் போர்டு அணியில் இருந்து நீக்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில்...
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாட்டியிலிருந்து விமானத்தின் மூலம் இந்தியா வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு...
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசுப் பொருள்களுடன் ரொக்கமும் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டும் ரொக்கம்...
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் பரவி வருவதை அடுத்து நேற்று டெல்லி மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து மேலும் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகம்...