கோயில்களுக்கு பிரசாதம் தயாரிக்க மற்றும் பிற சேவைகளுக்கு ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டுமே நெய் மற்றும் வெண்ணெய் கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
நேற்று இரவு 10.30 மணிக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு பாடத்திட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல்...
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று சமீபத்தில் தமிழகத்தில் விபத்துக்குள்ளானதில் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில் இந்த விபத்து நடந்து...
தமிழகத்தில் பல மாதங்கள் கடந்து 600க்குள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறையின் அறிவிப்பின்படி இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 597 தமிழ்நாட்டில் மொத்தம்...
அரையாண்டு தேர்வு விடுமுறை எத்தனை நாட்கள் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐந்து நாட்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதால் அரையாண்டு தேர்வு விடுமுறை பாதியாகக் குறைக்கப்பட்டதா? என்ற தகவல் தற்போது பரபரப்பாக பரவி வருகிறது. தமிழகத்தில்...
ரூபாய் 3800 என இருந்த விமான கட்டணம் திடீரென 10 ஆயிரமாக உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட சென்னையில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் தென்மாவட்டங்களுக்கு...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து முதலமைச்சரின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரனோ வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து...
பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் எடுத்த அதிரடி முடிவால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்துள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட்...
நாளை முதல் இரவு நேர ஊரடங்கு என அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் தற்போது ஒமிகிரான் வைரஸ் பரவி வருகிறது...
தமிழகத்தின் சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது அதிகப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதால் சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம்...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த முன்ஜாமீன் மனு குறித்து...
இன்று தந்தை பெரியார் நினைவு தினத்தை அடுத்து அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். சமூக சீர்திருத்தவாதியாகவும் சாதி வேற்றுமையை அகற்றுவதற்காக பாடுபட்டவர்களில் ஒருவராகவும் மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்க போராடியவருமான...
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதை அடுத்து உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
உலகம் முழுவதும் தற்போது மிக வேகமாகவும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது திடீரென டெல்மிக்ரான் என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு...
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் பால் துறையில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக...