அரசியலில் இருந்து மதத்தை அகற்றி விட்டால் வெறுப்பு பேச்சுக்கள் பெருமளவில் குறைந்து விடும். தற்போது அரசியல் பேச்சுக்கள் மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது என வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலையாக தெரிவித்துள்ளனர். இந்து சமாஜ்...
சென்னை: ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி நிறுவனத்தின் தயிர் பாக்கெட்டில் “தஹி” என்ற வார்த்தையை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவைத்துள்ளது. இந்தி திணிப்பு சர்ச்சைக்கு இடையில் அவர்களின் இந்த உத்தரவும்...
சென்னை: இந்திய உணவு கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்ட இந்த அறிக்கைக்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் உறைகளின்...
தயிர்ப் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையினைப் பயன்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். தாய்மொழி தமிழ்...
கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ரூபாய் 26 மில்லியன் அளவு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தில் பல...
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில், ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேலாக முன்பதிவு செய்து பயணம் செய்தால், கட்டண சலுகை வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 50%...
உலகம் முழுவதும் 300 மில்லியன் ஊழியர்கள் செய்யும் வேலையை செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் செய்ய வாய்ப்பு இருப்பதாக சர்வே ஒன்றின் முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகள் கிட்டத்தட்ட...
உலகின் மிகப்பெரிய திரையரங்கு குழுமத்தை அமேசான் நிறுவனம் வாங்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. உலகின் நம்பர் ஒன் இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் தற்போது பல்வேறு பிரிவுகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தி...
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் வளாகத்தில் ஒருங்கிணைந்த சரக்கு வளாகம் அமைந்துள்ளது. உள்நாட்டின் பல பகுதிகளுக்கும், ஷார்ஜா மற்றும் சிங்கப்பூர் உள்பட பல நாடுகளுக்கும் கோவையில் இருந்து சரக்குகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. நேரடியான...
தமிழக சட்டசபையில் இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நான் இறந்த பின்னர் எனது கல்லரையில் கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான் என்று எழுதுங்கள் என உருக்கமாக...
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அவர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர்...
மத்திய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென மத்திய அரசுக்கு எதிராக இரண்டு நாள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் மேற்கு வங்கம் மாநிலத்தில்...
வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாம் நான்காம் சனிக்கிழமைகள் விடுமுறை என்பது தெரிந்ததே. மேலும் அரசு விடுமுறை தினங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் ஒரு சில மாநிலங்களில் நடைபெறும் சிறப்பு திருவிழாக்கள்...
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய உள்ளது. இதனையடுத்து இன்று காலை 11:30 மணிக்கு கர்நாடக மாநில தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்...
NPCI என அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சமீபத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில், யூபிஐ வழியாக ரூ.2,000க்கு மேல் செய்யப்படும் அனைத்து வணிக பரிவர்த்தனைகளுக்கும் ஏப்ரல் 1 முதல் கட்டணம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது. ரூ.2,000க்கு...