தமிழக அமைச்சரின் அறிவிப்பு ஒன்று திமுக எம்பி கனிமொழியை அப்செட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்தில் சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சியை கனிமொழி...
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் முழுவதும் கனமழை கொட்டியது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் பிறந்ததிலிருந்தே மழை குறைந்து...
ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், அதேபோல் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயிலுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அனைத்தும் டெல்லியில் நடந்து உள்ளது என்பது...
கடந்த வருட துவக்கத்தில் சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் மெல்ல மெல்ல உலக நாடுகள் முழுவதும் பரவியது. இதில், பலரும் பாதிக்கப்பட்டனர். சில லட்சம் பேர் உயிரும் இழந்தனர். தற்போது கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது...
தன்னைதானே ஆதி பராசக்தியின் அவதாரம் என்று கூறிக்கொண்டிருக்கும் அருள்வாக்கு அன்னபூரணியை உடனே கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு...
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கேள்வியொன்றுக்கு...
கடந்த 2 வருடங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒற்றை சொல் கொரோனா. பல நாடுகளில் வசிப்பவர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டனர். இந்தியாவில் பல லட்சம் பேர்...
பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா...
கடந்த சில மாதங்களாக பள்ளி மாணவிகளுடன் தகாத முறையில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்கள் மீது போஸ்கோ சட்டம் பாய்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில்...
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாக ஆஷஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் முதல் 2 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள்...
சென்னை உள்பட ஒரு சில முக்கிய நகரங்களில் 2022ஆம் ஆண்டு 5ஜி சேவை ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் செல்போன் அறிமுகமான காலத்தில் 2ஜி சேவை மட்டுமே இருந்த நிலையில் 2000ஆம் ஆண்டு 3ஜி...
ஆர்டர் செய்த உணவில் முழு கோழி தலை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர் அதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒமிகிரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது கேரளாவிலும் இரவு நேர...
கொரோனா வைரஸிலிருந்து உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் உலகமெங்கும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் 500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக அமுல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக...