ஒரு கடையை அல்லது ஒரு பொருளை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்த பல்வேறு யுக்திகளை கடை நிறுவனர்கள் மட்டும் விளம்பரதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் திருமணத்திற்கு அணியும் ஷெர்வானி, குர்தா ஆடையை விளம்பரப்படுத்த...
கொரோனா வைரஸ் தொற்று அரை மணி நேரத்தில் குணமாகும் மூலிகையை கண்டுபிடித்த நாட்டு வைத்தியர் ஒருவர் ஒமிக்ரான் வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததை அடுத்து அந்த மருந்தை வாங்க பொதுமக்கள் படையெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 194 பேர்...
டூவீலர் வாங்குவது ஒரு செலவென்றால், அதற்கு டிரைவிங் லைசன்ஸ் எடுக்க, ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய மற்றும் இன்சூரன்ஸ் எடுக்க என தனியாக ஒரு பெரிய தொகை செலவாகிறது. இந்த நிலையில் இன்சூரன்ஸ், ரிஜிஸ்ட்ரேஷன் எதுவும் இல்லாமல், ஏன்...
ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, தை பொங்கல், குடியரசு தினம் உள்பட பல்வேறு விடுமுறைகள் வருவதை அடுத்து அம்மாதத்தில் 16 நாட்கள் வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் பெரும்பாலான நாட்கள் ஒரு சில மாநிலங்களில்...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று மாதங்கள் லாக்டவுன் அமலில் இருக்கும் என்று வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒன்று ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இந்த...
இளம் வயதில் சாதனை செய்த 32 வயது பெண் தொழிலதிபர் ஒருவர் திடீரென காலமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் பன்குரி ஸ்ரீவத்சவா. 32 வயதாகும்...
தன்னை ஆதி பராசக்தியின் அவதாரம் என்று அழைத்துக் கொண்டிருக்கும் அருள்வாக்கு அன்னபூரணி தனக்கு எத்தனை கணவர்கள் என்பது குறித்த சர்ச்சைக்குரிய வதந்திகளுக்கு பேட்டி ஒன்றின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அருள்வாக்கு அன்னபூரணி குறித்த செய்திகள் கடந்த...
இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள வேலூரிலும் மற்றும் இந்தியாவில் உள்ள சில பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக திடீர்...
ஓமிக்ரோன் வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் வரும் புத்தாண்டு தினத்தில் சென்னையில் எங்கெல்லாம் புத்தாண்டு கொண்டாட கூடாது, எங்கெல்லாம் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்பது குறித்து சென்னை காவல்துறை...
பொங்கல் தினத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகை அவசியமில்லை என அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பொங்கல் பரிசாக பொங்கலுக்கு தேவையான பொருள்கள் வழங்க உள்ளதாக...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் இன்று ஒரே நாளில் 194 பேர்...
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு மற்றும் அகவிலைப்படி குறித்த விவரங்களை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் உறுதி செய்த நிலையில் தற்போது...
தமிழகத்தில் ஏற்கனவே 34 பேருமே ஒமிக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் 11 பேர் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில்...